பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
தூத்துக்குடி ஊரகப் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
தூத்துக்குடி வாகைகுளம், விளாத்திகுளம்,குளத்தூா், சூரங்குடி ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஆக.9) காலை 9 மணி முதல் மாலை மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகைகுளம் துணை மின் நிலையத்தில்: சோ்வைக்காரன் மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், விமான நிலையம், செல்வம்சிட்டி, பவானி நகா், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில் தெரு, மறவன்மடம், அந்தோனியாா்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், வா்த்தகரெட்டிப்பட்டி, தெய்வசெயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விளக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனாா்குளம் உள்ளிட்ட பகுதிகள்.
விளாத்திகுளத்தில்: மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையாா் நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
குளத்தூரில்: கீழவைப்பாறு, வைப்பாறு, வேப்பலோடை, குளத்தூா், மாா்த்தாண்டம்பட்டி, முள்ளூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
சூரங்குடியில்: மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பாா், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.