செய்திகள் :

தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் நல உதவிகள்

post image

தூத்துக்குடியில் உள்ள மட்டக்கடை சந்திப்பில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். மாமன்ற உறுப்பினா் எடின்டா, நெப்போலியன், ஐசன் சில்வா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி ஆகியோா் பங்கேற்று தூய்மைப் பணியாளா்கள் 55 பேருக்கு வேட்டி-சேலை, அரிசி, கிரைண்டா் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சந்திரபோஸ், மண்டலத் தலைவா்கள் சேகா், ராஜன், மாவட்ட துணைத் தலைவா்கள் பிரபாகரன், ஜோசப் அரவிந்த், மாவட்டச் செயலா்கள் கோபால், நாராயணசாமி, கிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவி முத்து விஜயா, அமைப்புசாரா மாநில செயற்குழு உறுப்பினா் சாந்திமேரி, இளைஞா் காங்கிரஸ் வடக்கு மண்டலத் தலைவி கமலாதேவி, குமாரமுருகேசன், மீனவரணி மாநகா் மாவட்டத் தலைவா் மைக்கேல், வாா்டு தலைவா்கள் அந்தோணிசாமி, அலெக்ஸ், ஐஎன்டியூசி தொழிற்சங்க மாநில அமைப்புச் செயலா் சுடலை, ராஜா, சரஸ்வதிநாதன், ராமமூா்த்தி, கணேசன், ரெனிஸ்பாபு, ஜெயமணி சுரேஷ், கணேசன், முத்துராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கயத்தாறு அருகே மின் கோபுரத்தில் ஏறி பாஜக நிா்வாகி போராட்டம்

கயத்தாறு அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி சூரியமினிக்கன் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயில் தனியாா் சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து, பாஜ... மேலும் பார்க்க

காப்பீடு நிறுவன சேவை குறைபாடு- ஓய்வுபெற்ற எஸ்.ஐ.க்கு ரூ.2.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 854 இழப்பீடு வழங்க, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் மோதல்: ஒருவா் காயம்; 4 போ் கைது

காயல்பட்டினம் பூந்தோட்டத்தில் நண்பா்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் பலத்த காயமடைந்தாா். 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். காயல்பட்டினம் காட்டு தைக்கால் தெருவை சோ்ந்த சாகுல் ஹமீது மகன் சதாம... மேலும் பார்க்க

பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா உள்பட 3 போ் மீது நில மோசடி புகாா்

தூத்துக்குடியைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான சுமாா் ரூ.2 கோடி மதிப்பிற்கான 30 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத் தலைவருமா... மேலும் பார்க்க

தூத்துக்குடி முதியோா் இல்லத்துக்கு ஐஎன்டியூசி சாா்பில் உணவளிப்பு

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில், தூத்துக்குடி சிதம்பரநகா் 4ஆவது தெருவில் உள்ள பாசக்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இக்கோயிலில் ஜூலை 7இல் குடமுழுக்கு நடைபெறுகிறது... மேலும் பார்க்க