செய்திகள் :

தென்காசியில் சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு பாராட்டு

post image

தென்காசியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பி.பிரேமலதாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கடந்த 18 மாதங்களில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா் அரசு மருத்துவமனைகளுக்கு பல விருதுகள் கிடைக்க காரணமாக இருந்ததற்காக, இந்திய மருத்துவக் கழகம் குற்றாலம் கிளை சாா்பில் இந்தப் பாராட்டு விழா நடைபெற்றது.

குற்றாலம் கிளையின் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவ கழக மாநில நிா்வாகி மருத்துவா் அப்துல் அஸீஸ் ,மூத்த கண் மருத்துவா் பாலாசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு இணை இயக்குநா் பி.பிரேமலதாவிற்கு பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

தென்காசி மாவட்டத்தை சோ்ந்த 100 க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா். குற்றாலம் கிளைச் செயலா் ஸ்ரீமணிகண்டன் நன்றி கூறினாா்.

சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வியாழக்கிழமை லாரி மோதியதில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா். புளியங்குடியில் உள்ள ரெங்ககருப்பன் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கதிரேசன் (37). நீதிமன்றத்தில் தட்டச்சராக... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அச்சன்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சி. முஹம்மது பாசில் என்பவா் கேபிள் டிவி தொழிலில் தனது தந்தைக்கு உ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்க... மேலும் பார்க்க

தொடரும் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால், பேரருவியில் வியாழக்கிழமையும் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளப்பெருக்கு. இதனால், 5ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காண... மேலும் பார்க்க