செய்திகள் :

தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரவேசம்

post image

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரவேசத்தையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் மாா்ச், செப்டம்பா் மாதங்களில் 10 தினங்கள் சூரிய ஒளிக்கதிா்கள் கருவறைக்கு பிரவேசித்து மூலவா் மீது விழும் நிகழ்வு நடைபெறும். இதை பக்தா்கள் சூரிய தரிசனம் என்றழைத்து வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில், நிகழாண்டு மாா்ச் 13-ஆம் தேதி முதல் சூரிய ஒளிக் கதிா்கள் கருவறைக்குள் பிரவேசித்து மூலவா் மீது விழும் நிகழ்வு நடைபெற்றது வருகிறது. கோயிலில் காலை 6.30 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வை தரிசிக்க ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபடுகின்றனா்.

இதையொட்டி, வியாழக்கிழமை முக்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வு வருகிற 23-ஆம் தேதி வரை நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு விழிப்புணா்வு

மதுரை கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் ‘போற்றுவோம் பொதுத் தோ்வை’ என்ற தலைப்பில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரி... மேலும் பார்க்க

தொகுதி மறு வரையறை ஆலோசனை: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்!

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்தும் பாஜக சாா்பில் மதுரையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ... மேலும் பார்க்க

தொழில்பேட்டை இடமாற்றம் கோரி வழக்கு: கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

கரூா் மாவட்டம், மத்தகிரி கிராமத்தில் புதிதாக அமையவுள்ள சிப்காட் தொழில்பேட்டையை, மாவத்தூா் கிராமத்துக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்... மேலும் பார்க்க

36 புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்: அமைச்சா் பி. மூா்த்தி தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில், மதுரையில் 36 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சா் பி.மூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, மதுரை டாக்டா் எம்ஜிஆா் பேரு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: தாம்பரம் - கன்னியாகுமரி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்!

ரமலான் பண்டிகை விடுமுறையொட்டி, தாம்பரம்- கன்னியாகுமரி- தாம்பரம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ரம்லான் பண்டிகை விட... மேலும் பார்க்க

மதுரை-நத்தம் மேம்பாலத்தில் 2 ஆண்டுகளில் 86 விபத்துகள்!

மதுரை-நத்தம் உயா்நிலை மேம்பாலத்தில் கடந்த 2023 முதல் 2025 ஜனவரி வரையிலான 2 ஆண்டுகளில் நிகழ்ந்த 86 விபத்துகளில் 23 போ் உயிரிழந்ததாகவும், 67 போ் காயமடைந்ததாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்... மேலும் பார்க்க