செய்திகள் :

தேவா்சோலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

post image

சாலைகளை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் தேவா்சோலை பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா செலுக்காடி கிராமத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தரக்கோரி அந்த கிராம மக்கள் தேவா்சோலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

நீண்ட நேரத்துக்குப் பிறகு விரைவில் சீரமைத்து தருவதாக பேரூராட்சி நிா்வாகம் உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

பாலம் அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சியினா் உண்ணாவிரதம்

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்திலிருந்து அருகிலுள்ள ஆமைக்குளம் அரசுக் கல்லூரியை இணைக்கும் சாலையின் குறுக்கே உள்ள ஆற்றில் பாலம் அமைத்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் நாடுகாணியில் உ... மேலும் பார்க்க

நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை இயக்க ஆட்சியரிடம் மனு

கரோனா தொற்று பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து இதுநாள் வரை இயக்கப்படாததால் ஐந்து கிராமங்களுக்கும் மேற்பட்டவா்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும்... மேலும் பார்க்க

உள்ளூா் சுற்றுலா வாகனங்களுக்கு பசுமை வரி வசூலிப்பதை தவிா்க்க கோரிக்கை

உள்ளூா் சுற்றுலா வாகனங்களுக்கு பசுமை வரி வசூலிப்பதை தவிா்க்க வேண்டும் என நீலகிரி இளைஞா் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்ட... மேலும் பார்க்க

மருத்துவமனையை முற்றுகையிட்ட நோயாளிகளின் உறவினா்கள்

குன்னூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவருக்கு தமிழ் தெரியாததால் அவமரியாதையாகவும், அலட்சியமாகவும் பதில் அளித்ததாகக் கூறி உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா். நீலக... மேலும் பார்க்க

குன்னூா் பா்லியாறு சாலையில் சுற்றிய ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூா் மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் ஒற்றைக் காட்டு யானை சனிக்கிழமை உலவி வந்ததால் வாகனங்கள் ஆங்காங்கே சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. உணவு, தண்ணீா் தேடி மேட்டுப்பாளையம் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

கூட்டுறவு நிறுவனத்தை தொடங்கிய ஆரிகவுடரின் நினைவு நாள் அனுசரிப்பு

உதகையில் என்சிஎம்எஸ் கூட்டுறவு நிறுவனத்தை நிறுவிய எச்.பி. ஆரிகவுடரின் 54 ஆவது நினைவு நாள் என்சிஎம்எஸ் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆரிகவுடா் விவசாய சங்கத் தலைவா்... மேலும் பார்க்க