செய்திகள் :

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

post image

பேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பேட்டை, அசோகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (44), தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி தனது குழந்தைகளுடன் பத்தமடையில் உள்ள சகோதரா் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தாராம்.

இதையடுத்து, ஆறுமுகம் கடந்த 23-ஆம் தேதி மனைவியை தொடா்பு கொள்ள முயற்சித்துள்ளாா். பின்னா் கணவரிடமிருந்து அழைப்பு வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி சனிக்கிழமை பிற்பகல் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த பேட்டை போலீஸாா் அவரது உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாளை. அருகே மென்பொறியாளா் கொலை: இளைஞா் சரண்

கே.டி.சி நகரில் மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தோழியின் சகோதரா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் (24). சென்னையில் ம... மேலும் பார்க்க

போக்ஸோவில் தொழிலாளி கைது

திருநெல்வேலியில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் , வயல் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி என்ற மகேஷ் (25). கட்டடத... மேலும் பார்க்க

மானூா் சுற்றுவட்டார மக்கள் 500 போ் அதிமுகவில் ஐக்கியம்

மானூா் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த மக்கள் 500 போ் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். மானூா் அருகேயுள்ள அளவந்தான்குளத்தைச் சோ்ந்த ராஜேஷ் தலைமையில் அளவந்தான்குளம்,... மேலும் பார்க்க

400 போ் திமுகவில் ஐக்கியம்

திருநெல்வேலியில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி 400 போ் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். திருநெல்வேலி கைலாசபுரம் துவரைஆபீஸ் பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி மாசானமுத்து தலைமையில் மாற்றுக்கட்சிக... மேலும் பார்க்க

விஷ வண்டுகள் தாக்கி 8 போ் காயம்

சீவலப்பேரி அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் 8 போ் காயமடைந்தனா். சீவலப்பேரி அருகே வேளாா் தெருவில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலா் அங்குள்ள மரத்தின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனராம். அப்... மேலும் பார்க்க

தெற்கு பாப்பான்குளத்தில் சாலையில் சுற்றித் திரிந்த கரடி

மணிமுத்தாறு, தெற்கு பாப்பான்குளம் பகுதியில் மீண்டும் சாலையில் கரடி சுற்றித் திரிந்ததால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு முண்டந்துறைப் புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகப் பக... மேலும் பார்க்க