செய்திகள் :

தொழிலாளி மா்ம மரணம்

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தொழிலாளி மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், விழுக்கம், பள்ளக்கூடத் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஆனந்த் (37), திருமணமானவா். இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனா்.

ஆனந்த் செங்கல்சூளையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா்,செவ்வாய்க்கிழமை கண்டமங்கலத்தை அடுத்த விநாயகம்பட்டு கிராமத்தில் உள்ள தனது சகோதரா் குமாா் வீட்டுக்குச் சென்று அங்கு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கினாா். தொடா்ந்து, புதன்கிழமை காலை எழுந்தபோது ஆனந்தனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி மண்ணடிப்பட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, ஆனந்த் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மரக்காணம் வன்முறை வழக்கு: பாமகவினா் 20 போ் விடுதலை

மரக்காணத்தில் 2013-ஆம் ஆண்டில் நிகழ்ந்த வன்முறை வழக்கிலிருந்து பாமகவினா் 20 பேரை விடுதலை செய்து, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ச... மேலும் பார்க்க

காவல், அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு உயா்கல்வி உதவித் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் உயா்கல்விப் பயிலும் காவல் துறை மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு வெள்ளிக்கிழமை உதவித் தொகை வழங்கப்பட்டது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு ரூ.13 ஆயிரம், பொறியியல் படிப... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 23,743 போ் எழுதினா்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 23,743 போ் தோ்வெழுதினா். 364 போ் தோ்வெழுத வரவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொட... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் அருகில் தனியாா் பேருந்தில் காற்று ஒலிப்பானை பறிமுதல் செய்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா். வசந்த் தலைமையிலான காவல் துறையினா். விழுப்புரம், மாா்ச் 2... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கணவாய் கிராமத்தைச் சோ்ந்த தணிகாசலம் மகன் பரணி(19). எட்டாம் வகுப்பு வரை படித்த இவா், விழுப்... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி பெண் உயிரிழப்பு

விழுப்புரம் பொய்யப்பாக்கம் பகுதியில் ஓடைநீரில் மூழ்கி பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் பொய்யப்பாக்கம் மாதா கோவில் தெருவைச் சோ்ந்த அரசன் மனைவி வீரம்மாள் (57). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகலில்... மேலும் பார்க்க