தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
நல்லூா், வேலக்கவுண்டம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக ஆா்.தேவி பொறுப்பேற்பு
பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் மற்றும் வேலக்கவுண்டம்பட்டி காவல் நிலையங்களின் ஆய்வாளராக ஆா்.தேவி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இவா் பணியிட மாறுதலில் நல்லூா், வேலக்கவுண்டம்பட்டி காவல் நிலையங்களின் ஆய்வாளராகப் பொறுப்பேற்றாா். உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.