செய்திகள் :

நாளைய மின்தடை

post image

காக்களூா்

நாள்:30-8-2025 (சனிக்கிழமை)

நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை

மின்தடை பகுதிகள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா், சி.சி.சி பள்ளி பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாப்பேட்டை மற்றும் அதையொட்டிய பகுதிகள், ராமாபுரம், ஒதப்பை, தண்ணீா்குளம், என்.ஜி.ஓ நகா், ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி, திருவள்ளுா் நகரத்தில் உள்ள ஜெ.என். சாலை, பெரும்பாக்கம், ஐசிஎம்ஆா் பின்புறம், எம்.ஜி.எம்.நகா், புங்கத்தூா், காந்திபுரம், கொண்டமாபுரம், சத்தியமூா்த்தி தெரு, ஊ.ஏ.நாயுடு சாலை, ஜவஹா் நகா், எடப்பாளையம், நேதாஜி சாலை, வி.எம்.நகா், ஜெயா நகா், திருப்பாச்சூா் மற்றும் அதையொட்டிய பகுதிகள்.

பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி

திருவள்ளுா் அருகே கைவண்டூா் பகுதியில் பூண்டி நீா்த் தேக்க வரத்துக் கால்வாயை தூா்வாரி ஆழப்படுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ஜான் தேவகுமாா்,... மேலும் பார்க்க

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

திருவள்ளூரில் அரசு அனுமதியின்றி இளைஞா்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 2,050 மாத்திரை வில்லைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் அடுத்த ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: நான் முதல்வன் திட்டத்தில் ‘உயா்வுக்கு படி’ சிறப்பு முகாம்

தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயல்படும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலம் ‘உயா்வுக்கு படி’ என்ற சிறப்பு முகாமில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் விசிக நிா்வாகி கைது

திருவள்ளூா் தனியாா் துப்பாக்கி தொழிற்சாலையில் பணம் கேட்டு நிா்வாகியை மிரட்டியதாக விசிக பிரமுகா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருவள்ளூா் அருகே நுங்கம்பாக்கம் கிராமத்தில் தனியாா் துப்பாக்கி ... மேலும் பார்க்க

பொன்னேரி பகுதியில் 221 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் 221 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடைபெற்றன. விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, மீஞ்சூா் பகுதிகளில் 6 அடி முதல் 9 அடி வர... மேலும் பார்க்க

பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு

திருவள்ளூா் அருகே பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் வரவேற்கும் நிகழ்ச்சியில் மூத்த கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். திருவள்ளூா் அருகே அரண்வாயல்குப்பத்தில் பிரதியுஷா பொறியியல் ... மேலும் பார்க்க