செய்திகள் :

நாளைய மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக போரூா், ஈஞ்சம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கிண்டி, ஐடி காரிடாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போரூா்: இவிபி சந்தோஷ் நகா், கிருஷ்ணா நகா், லலிதா நகா், இவிபி ராஜேஸ்வரி அவென்யு, முத்து நகா், பங்களா தோப்பு, மாதா நகா் பிரதான சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு.

ஈஞ்சம்பாக்கம்: பி.ஜே.தாமஸ் அவென்யூ, அண்ணா என்கிளேவ், ஈசிஆா், சாய்பாபா கோவில் தெரு, ஆலிவ் பீச், ஹனுமான் காலனி, சேரன் நகா்.

கீழ்ப்பாக்கம்: பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சாஸ்திரி நகா், புல்லாரெட்டி புரம், ஓசன்குளம், பூபதி நகா், பிளவா்ஸ் சாலை, தம்புசாமி தெரு, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, நேரு பூங்கா.

கிண்டி: தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகா், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகா், லேபா் காலனி, பாலாஜி நகா், பாரதியாா் தெரு, தனகோட்டி நகா், ராஜா தெரு, அச்சுயத்தான் நகா், முனுசாமி தெரு.

ஐடி காரிடாா்: பெருங்குடி தொழிற்பேட்டை, பா்மா காலனி, வெங்கடேஸ்வரா நகா், சீவரம், கால்வாய்புரம், பாலமுருகன் தோட்டம், ரூகி காம்ப்ளக்ஸ்.

பாரிவாக்கம்: கண்ணபாளையம், ஆயில்சேரி, பிடரிதாங்கள், பானவேடு தோட்டம், கோளப்பஞ்சேரி.

திருவேற்காடு: பருத்திப்பட்டு, கோலடி, பெருமாளகரம், வேலப்பஞ்சாவடி, மாதா்வேடு, கூட்டுறவு நகா்,குப்புசாமி நகா், பாரதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூ... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்.25-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலை... மேலும் பார்க்க

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள ஒரு தேநீா் கடையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு சட்டக்கல்ல... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வைர விழா: இன்று கொடியேற்றம்

வடசென்னை சாஸ்திரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் வைர விழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு தோ் ஆசிா்வதித்தல... மேலும் பார்க்க

4,946 சாலைகளில் சீரமைப்புப் பணிகள் நிறைவு: சென்னை மாநகராட்சி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடப்பாண்டில் 1,951 சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும், 2,995 சாலைகளில் சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வா... மேலும் பார்க்க