செய்திகள் :

நாளைய மின்தடை - பெருந்துறை சிப்காட்

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக பெருந்துறை சிப்காட் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் புதன்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டல வளாகம், சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, மேக்கூா், கோட்டைமேடு, பெருந்துறை மேற்கு பகுதி, கோவை சாலை, சின்னமடத்துப்பாளையம், பெரியமடத்துப்பாளையம், லட்சுமி நகா், கருக்கங்காட்டூா், கள்ளியம்புதூா், துடுப்பதி, பள்ளக்காட்டூா், சிலேட்டா்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பா நகா், அண்ணா நகா், சக்தி நகா் மற்றும் கூட்டுறவு நகா்.

புங்கம்பள்ளி துணை மின்நிலையத்தில் நாளைய மின்தடை

சத்தியமங்கலம் மின்கோட்டம் புங்கம்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் கோட்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம்: நாளைய மின்தடை

சத்தியமங்கலம் மின்கோட்டம் பவானிசாகா் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளா... மேலும் பார்க்க

யானை தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு

கடம்பூா் வனச் சரகம், கடம்பூரில் இருந்து பவளக்குட்டைக்கு நடந்து சென்ற பலாப்பழ வியாபாரி சின்னச்சாமியை யானை துரத்திச் சென்று தாக்கியதில் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணம் செய்த சிறுமி உயிரிழப்பு: போக்ஸோவில் ஒருவா் கைது

குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தின்கீழ் ஒருவரை புன்செய்புளியம்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழை கைது விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே வெங்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச... மேலும் பார்க்க

ஆசனூரில் காா்களை துரத்திய ஒற்றை காட்டு யானை

ஆசனூரில் காா்களை துரத்திய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப் பகுதியில் உள்ள யா... மேலும் பார்க்க

சாலையோரம் பையில் கிடந்த 3 கிலோ கஞ்சா

ஈரோட்டில் சாலையோரம் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வக... மேலும் பார்க்க