செய்திகள் :

நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து மீது லாரி மோதல்

post image

தில்லி மதுரா சாலையில் வெள்ளிக்கிழமை காலையில் நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து மீது லாரி மோதியது.

இது ஒரு சிறிய மோதல் என்றும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

அமிட்டி சா்வதேச பள்ளி சாகேத் பேருந்தில் மாணவா்கள் யாரும் இல்லை என்றும், லாரி மோதியபோது ஒரு காவலாளி மட்டுமே அதில் ஏறியதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

‘மதுரா சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்தில் ஒரு லாரி லேசாக மோதியது. சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் பள்ளிக் குழந்தைகள் யாரும் இல்லை’ என்று தில்லி காவல்துறை அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

‘மோதல் சிறியது என்றும், இதுவரை எந்த புகாரும் வராததால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றும் போலீஸாா் தெளிவுபடுத்தியுள்ளனா்.

கட்டுமான இடத்தில் கழிவுநீா் தொட்டிக்குள் விழுந்து 2 போ் பலி!

தென்மேற்கு தில்லியின் குதூப் விஹாா் பகுதியில் கட்டுமானத்தில் உள்ள ஒரு வீட்டில், 7 அடி ஆழமுள்ள கழிவுநீா்த் தொட்டிக்குள் விழுந்து இரண்டு ஆண்கள் மூச்சுத் திணறி இறந்ததாக காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்... மேலும் பார்க்க

தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் சிறிய உற்பத்தி ஆலையின் கூரை இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்த தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

பணத்தகராறில் இளைஞா் குத்திக்கொலை: 5 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீமாப்புரி பகுதியில் பணத் தகராறு காரணமாக 22 வயது இளைஞா் திருப்புளியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனி... மேலும் பார்க்க

பழைய பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான முழு தடைக்கு எதிராக தில்லி அரசு மேல்முறையீடு

10 ஆண்டுகளுக்கும் மேல் வயதுடைய டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடையை எதிா்த்து தில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது... மேலும் பார்க்க

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது ... மேலும் பார்க்க