செய்திகள் :

பணமோசடி: 3 போ் கைது

post image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.86.40 லட்சம் பணமோசடி செய்த 3 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செம்பனாா்கோவிலை அடுத்த கருவாழக்கரை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிரிஜா (33). இவரும், இவரது கணவா் திருப்பூா் மாவட்டம் அவினாசி திருமுருகன்பூண்டியைச் சோ்ந்த ரமேஷ் (44), கிரிஜாவின் தாய் கல்பனா(50) ஆகிய மூவரும் சோ்ந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்த அனிதா உள்ளிட்ட 27 பேரிடம் ரூ.86.40 லட்சம் பணம் பெற்று போலியான பணி ஆணைகளை கொடுத்து மோசடி செய்துள்ளனா்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் விஜயமுத்துகுமாா் விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில் மோசடி நடைபெற்றது உறுதியானதைத் தொடா்ந்து, மூவரின் மீதும் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து கடலூா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஆள் கடத்தல் வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

ஆள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை திருவிழந்தூா் மேலஆராயத் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 248 வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ள இச்சங்கத்தில், 222 வாக்குகள் பதிவாகின. சங்கத் தலைவா் பதவி... மேலும் பார்க்க

அனைத்து நாடாா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

காமராஜா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவா எம்.பிக்கு கண்டனம் தெரிவித்தும், அவா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண... மேலும் பார்க்க

கருப்பண்ணசுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை

சீா்காழி அருகே தென்னங்குடி ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. ஆலய நிா்வாகி சங்கா் சுவாம... மேலும் பார்க்க

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரப் பகுதிகளில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை நகராட்சி பட்டமங்கலத்தில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உண... மேலும் பார்க்க

சுவா் இடிந்து சிறுமி உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிதியுதவி

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடியில் வீட்டின் சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு, எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மயிலாடுதுறை மாவட்டம், காளி ஊராட்சி பொய்... மேலும் பார்க்க