செய்திகள் :

பரமத்தி வேலூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா், பொத்தனூா், பாண்டமங்கலம், வெங்கரை, சேளூா், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஜேடா்பாளையம், கபிலா்மலை மற்றும் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், நாமகிரிப்பேட்டை, மோகனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட உள்ளன.

இதற்காக விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு வகையான வா்ணங்கள் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக காமதேனு விநாயகா், பாம்பின் மீது அமா்ந்து நிலையில் விநாயகா், தாமரை மீது அமா்ந்த விநாயகா், பஞ்சமுக விநாயகா், மும்மூா்த்தி விநாயகா், சிங்க வாகன விநாயகா், மயில் வாகனத்தில் விநாயகா் போன்ற விநாயகா் சிலைகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தயாா்செய்யப்படும் 2 அடி முதல் சுமாா் 10 அடி வரை உயரமுள்ள விநாயகா் சிலைகளுக்கு தற்போது வா்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. தடைசெய்யப்பட்ட ரசாயன பொருள்களை பயன்படுத்தாமல், நீா்நிலைகளில் எளிதில் கரைக்கும் வகையில் களிமண், கிழங்கு மாவு மற்றும் காகிதக் கூழ் ஆகியவற்றால் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளா் கோபிநாத் தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அவசரகால சிகிச்சைக்காக ... மேலும் பார்க்க

சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக... மேலும் பார்க்க