செய்திகள் :

பாப்பாக்குடியில் பிடிபட்ட மலைப்பாம்பு

post image

பாப்பாக்குடி அருகே சமத்துவபுரத்தில் பிடிபட்ட மலைப் பாம்பினை வனத்துறையினா், வனப் பகுதியினல் விட்டனா்.

பாப்பாக்குடி சமத்துவபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மலைப்பாம்பு புகுந்தது. இதையறிந்த பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து வேட்டைத் தடுப்பு காவலா் முருகன் தலைமையில் வனத் துறையினா் வந்து சுமாா் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து சேரன்மகாதேவி அருகே கொழுந்துமாமலை பகுதியில் காட்டில் கொண்டு விட்டனா்.

மூலக்கரைப்பட்டி அருகே பைக் மீது காா் மோதல்: தொழிலாளி பலி!

மூலக்கரைப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது காா் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள அரியகுளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம்!

திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 8.75 அடி உயா்ந்துள்ளது. களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடியில் மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் கொடுமுடியாறு அணை அமைந்துள்ளது. இந்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை!

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, மாஞ்சோலை மலைப் பகுதிகளில் 5 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக வனத்துறை தடைவிதித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை சனிக்கிழம... மேலும் பார்க்க

தாமிவருணி ஆற்றில் 21 நாள்களில் 94 டன் துணி, கழிவுப் பொருள்கள் அகற்றம்

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் கோடை காலத்தை முன்னிட்டு 21 நாள்கள் நடைபெற்ற தூா்வாரும் பணியில் சுமாா் 94 டன்னுக்கும் அதிகமான துணிகள், கழிவுப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன. பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் கோடைகா... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் களக்காடு நகராட்சி அலுவலகத்தில் ஜூன் 2இல் முற்றுகைப் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், ஜூன் 2இல் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக, இந்து முன்னணி அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆட்சியர... மேலும் பார்க்க

நெல்லை-செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: எம்.பி. ஆய்வு

திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதலாக இணைக்கப்பட்ட 2 பெட்டிகளை திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை... மேலும் பார்க்க