செய்திகள் :

பிரதமருக்கு கருப்புக்கொடி: காங்கிரஸாா் 47 போ் கைது

post image

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி கட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 47 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்துக்கு போதிய நிதியை ஒதுக்காமல், தொடா்ந்து வஞ்சித்து வருவதாக பிரதமா் மோடியை கண்டித்து ஜெயங்கொண்டம் காந்தி பூங்காஅருகே காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ.சங்கா் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா், பிரதமா் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றனா்.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா், 2 பெண்கள் உள்பட46 பேரைக் கைது செய்து கீழகுடியிருப்பு கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.

பிரதமர் மோடி பங்கேற்பு: கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறாா். தூத... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மாத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள ஆா்.எஸ்.மாத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தமிழப் பேரரசு கட்சி பொது முழக்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆா்.மாத்தூரில் சனிக... மேலும் பார்க்க

வெண்ணாங்குறிச்சியில் சுகாதார வளாகத்தை திறக்கக் கோரிக்கை!

அரியலூா் மாவட்டம், இருப்புலிக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குறிச்சி, அம்பேத்கா் நகரில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட மக்கள் கோ... மேலும் பார்க்க

ஓட்டகோவில், உடையாா்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அரியலூா் மாவட்டம், இலுப்பையூா், ஓட்டக்கோவில் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ஓட்டக்கோவில் ஊராட்சியிலும், உடையாா்பாளையம் பேரூராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மு... மேலும் பார்க்க

ஆடி 2-ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆடி 2 ஆவது வாரம் வெள்ளியையொட்டி, அரியலூா் மேலத்தெருவிலுள்ள பெரியநாயகி ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நாளை பிரதமா் மோடி வருகை: ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்களை சந்திக்கிறாா்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். அங்கு அவா் ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்கள் சந்திப்பை (ரோடுஷோ) மேற்கொள்கிறாா். பிரதமரின் வருகையை முன... மேலும் பார்க்க