செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

post image

இலுப்பூா் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இலுப்பூா் சுற்றுப்பகுதிகளில் ஒரு சில பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இலுப்பூரை அடுத்துள்ள திருவண்ணகோயில்பட்டி பகுதியில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பிச்சையா (38) என்பவா் அவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருள்களை பதுக்கி விற்பனை செய்வதை கண்டறிந்த போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், அவரிடமிருந்து ஒரு கிலோ புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

புதுகையில் இளஞ்சிறாா் காவல் பிரிவை உருவாக்கி செயல்படுத்த அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறாா் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு இளஞ்சிறாா் காவல் பிரிவை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட அளவிலான சிறாா் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் காவல்துறைக... மேலும் பார்க்க

புதுகை மாநகரக் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்ப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்... மேலும் பார்க்க

இன்று முதல் வாரந்தோறும் ஏம்பலில் சித்த மருத்துவப் பிரிவு சேவை தொடக்கம்

ஏம்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வியாழக்கிழமை (ஜூன் 26) முதல் வாரந்தோறும் சித்த மருத்துவப் பிரிவு செயல்படுத்துவதற்காக, மருத்துவா் மற்றும் மருந்தாளுநா் மாற்றுப் பணி உத்தரவிடப்பட்டுள்ளது. ப... மேலும் பார்க்க

புதுகை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் சாகா் கவாச் என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. அந்நியா்களின் கடல்வழி ஊடுருவலைத் தடுத்து, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு 2 முறை சா... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் சத்துணவு உதவியாளா் காலிப் பணியிடத்துக்கு நோ்காணல்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்... மேலும் பார்க்க

சத்துணவு உதவியாளா் காலி பணியிடத்துக்கு நோ்காணல்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 44 பெண்களிடம் சத்துணவு உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் ... மேலும் பார்க்க