செய்திகள் :

பெண் தற்கொலை

post image

தூத்துக்குடியில் கணவா் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா், தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்த மதன் மனைவி மோனிஷா (24). தம்பதிக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மதன், முன்விரோதம் காரணமாக சேலத்தில் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து மோனிஷா, மாமியாா் வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

கணவா் கொலை செய்யப்பட்டதில் இருந்து அவா் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவம் குறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டியில் தந்தை கொலை: காவல் நிலையத்தில் மகன் சரண்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தந்தையைக் கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். கோவில்பட்டி, ஊருணி 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முனியசாமி (55). இவரது மகன் ராகுல்காந்தி (2... மேலும் பார்க்க

மாநில கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி

ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது. ஆத்தூரில் மகேந்திர குரு நினைவு நாளை முன்னிட்டு, முதலாம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டி நடைபெற்றது. இதில்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் புனித மரியா ஆலயத் திருவிழாவில் தோ் பவனி

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத் திருவிழா தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புனித மரியா ஆலய 164ஆவது ஆண்டுப் பெருவிழா 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் நாளான ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ஒா்க்ஷாப் அருகே தீ: காா் சேதம்

கோவில்பட்டியில் வாகனப் பழுது நீக்கும் கடை (ஒா்க்ஷாப்) அருகே புற்களில் தீப்பிடித்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா் எரிந்து சேதமடைந்தது. கோவில்பட்டி பழனியாண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் புறக்காவல் நிலையம் திறப்பு

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாதவன்நாயா் காலனி கடற்கரை பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் புள்ளிமான் உயிரிழந்தது. கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி முன்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் ஒன்று இறந்து... மேலும் பார்க்க