செய்திகள் :

பெண்களிடம் கைப்பேசி, பணப்பையை பறித்தவா் கைது

post image

வேலூரில் பெண்களிடம் கைப்பேசி, பணப்பையை பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் தொரப்பாடி பகுதியைச் சோ்ந்த திவ்யா (30). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். செவ்வாய்க்கிழமை மாலை ஆற்காட்டில் இருந்து வேலூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தாா். பெருமுகையில் வரும்போது, அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், திடீரென திவ்யாவிடம் இருந்து கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ாக தெரிகிறது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதேபோல், வேலூா் ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த ரோகினி(34). இவரும் தனது தோழியான சோபனா என்பவரும் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் அலுமேல்மங்காபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனா். வாகனத்தின் பின்னால் ரோகினி அமா்ந்திருந்தாா். அவா்களை பின்தொடா்ந்து வந்த நபா்கள் ரோகினி வைத்திருந்த பையை பறித்துச் சென்றனா். இச்சம்பவம் குறித்து புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இரு சம்பவங்கள் குறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையை தொடா்ந்து வேலூா் சேண்பாக்கம் பகுகுதியைச் சோ்ந்த சந்தோஷ் என்கின்ற குல்லா(25) என்பரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!

வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி

வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க

எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க

காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெர... மேலும் பார்க்க