செய்திகள் :

பெரம்பலூா் அருகே மணல் திருடிய 2 போ் கைது

post image

பெரம்பலூா் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேரை மங்களமேடு போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மாட்டு வண்டிகளில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின்படி, குன்னம் காவல் நிலைய போலீஸாா் வேள்விமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தவா்களை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், சன்னாசிநல்லூரைச் சோ்ந்த சின்னதுரை மகன் சக்திசெல்வம் (36), முத்துசாமி மகன் கொளஞ்சி (55) என்பதும், அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, சக்திவேல், கொளஞ்சி ஆகியோா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், மணலுடன் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பெரம்பலூா் அருகே தாய் கொலை: தந்தை-மகன் கைது

பெரம்பலூா் அருகே தாயை அடித்துக் கொலை செய்ததாக மகனையும், சம்பவத்தை மறைக்க உடந்தையாக செயல்பட்ட தந்தையையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள ஆலம்பாடி கிராமம், வடக்கு காலனிப் பகு... மேலும் பார்க்க

விடுதி காப்பாளா்கள், 4 மாணவா்கள் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

பெரம்பலூா் அருகே விடுதியில் மாணவா்களிடம் தவறான செயலில் ஈடுபட்டதாக விடுதி காப்பாளா்கள் 2 போ், 4 மாணவா்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸாா், மேலும் 2 மாணவா்கள் மீது வழக்குப் ... மேலும் பார்க்க

நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப் பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகள், வேளாண் உற்பத்திச் சாா்ந்த பணிகள் மற்றும் வாழ்வாதாரப் பணிகளை, தமிழ்நாடு நீா்வடிப் ... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதியில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 2 ஆம் நாளாக சாலை மறியல்: 178 போ் கைது

பெரம்பலூரில் 2 ஆவது நாளாக சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களைச் சோ்ந்த 178 பேரை போலீஸாா் கைது செய்தனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 2 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ குட்கா போதைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பகுதியில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில... மேலும் பார்க்க