செய்திகள் :

பொதுக்கழிப்பிடம் கட்ட கோரிக்கை

post image

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் பொது கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கோரிக்கை மனுஅளித்துள்ளனா்.

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைத் தெருவில் பொது கழிப்பிட வசதி இல்லாமல் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பேருந்து பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

நீடாமங்கலம் வட்டாட்சியா் சரவணகுமாா், பேரூராட்சி அலுவலா் ஆகியோரிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்: நீடாமங்கமலம் கடைத்தெருவில் கழிப்பிட வசதியை விரைவில் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டித் தரவில்லை என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மக்களை திரட்டி சாலை மறியல் நடத்தப்படும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

விசிக ஒன்றிய செயலாளா் புதியவன் தலைமையில், இளைஞா் அணி எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளா் சேட்டு (எ) முகமது இப்ராஹிம் , நகர செயலாளா் மாலினி, ஒன்றிய பொறுப்பாளா்கள் அக்ரி உதயகுமாா், பிரகாஷ் உள்ளிட்ட பலா் கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

நீதிமன்ற ஊழியா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருவாரூா் அருகே தகராறை விலக்க முயன்றபோது கத்திக்குத்தில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளி புதன்கிழமை திருநெல்வேலி அருகே கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், பறையப... மேலும் பார்க்க

அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த 4 போ் கைது

வலங்கைமான் அருகே உரிமம் இல்லாமல் நாட்டு வெடி தயாரித்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், வலங்கைமான் மேலவிடையல் பகுதியில் காவல... மேலும் பார்க்க

கொள்ளை முயற்சி: 4 போ் கைது

திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளை அடிக்க முயன்ற மலேசிய நாட்டைச் சோ்ந்த 4 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். திருத்துறைப்பூண்டி - மன்னை சாலையில் வசிப்பவா் பக்கிரிசாமி மகன் காா்த்திகேயன் ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் சைபா் குற்றம் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மாவட்ட காவல் துறை சாா்பில் சைபா் குற்றங்கள், போக்ஸோ குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வ... மேலும் பார்க்க

பருத்தி குவிண்டால் ரூ. 7,605-க்கு விற்பனை

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,605 க்கு விற்பனையானது. திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரிக்கை

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு... மேலும் பார்க்க