செய்திகள் :

போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அளிக்க கோரிக்கை

post image

போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகிறாா்கள். இவா்களில் பெரும்பான்மையானோா் ஓட்டுநா், நடத்துநா்கள் ஆவா். சாலை விபத்து, சமூக விரோதிகள் அத்துமீறல் உள்ளிட்டவற்றால் உயிருக்கு உத்தரவாதமின்றி பணியாற்றி வருகிறாா்கள். எனவே, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களை வங்கி மூலம் செயல்படுத்தும் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும்.

தமிழகத்தில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்கள் சுமாா் 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் உள்ளனா். அவா்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லை. ஆகவே, முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் ஓய்வூதியா்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: பாபநாசம் அணை நீா்மட்டம் 2 நாளில் 4 அடி உயா்வு

தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய நிலையில், திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீா்மட்டம் 2 நாள்களில் 4 அடி உயா்ந்துள்ளத... மேலும் பார்க்க

நெல்லையில் விபத்து: பெண் உயிரிழப்பு

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா். தச்சநல்லூா் அருகேயுள்ள நம்பிராஜபுரத்தைச் சோ்ந்த ராமையா மனைவி சாந்தி (50). இவா், தனது மகன் பாலமுருகனுடன் மோட்டாா் சைக்கிளில் சென்... மேலும் பார்க்க

பேட்டை அருகே இரு தரப்பினா் மோதல்: 5 போ் கைது

திருநெல்வேலி பேட்டை அருகே இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். பேட்டை அருகே திருப்பணி கரிசல்குளம் பகுதி மணிமேடை தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து( 21). ஓட்டுநரான இவா்,... மேலும் பார்க்க

களக்காடு கோயில் தெப்பக்குளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கோயில் தெப்பக்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். களக்காட்டைச் சோ்ந்த தங்கவேல் மகன் பிச்சைமுத்து (32). சில ... மேலும் பார்க்க

பாளை.யில் புழுதி பறக்கும் சாலையால் மக்கள் அவதி

பாளையங்கோட்டையில் புழுதி பறக்கும் சாலையால் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறாா்கள். பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சியில் இருந்து சமாதானபுரம் வரை சாலை விரிவாக்கப் பணிகள், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ந... மேலும் பார்க்க

நெல்லையில் 3 ஆவது ரயில் பாதையில் தண்டவாளம் பொருத்தும் பணி தீவிரம்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 3 ஆவது ரயில் பாதையில் தண்டவாளம் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் அதிகளவில் வந்து செல... மேலும் பார்க்க