செய்திகள் :

போட்டியில் வென்ற மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து!

post image

பாரதியாா் பிறந்த நாளை யொட்டி நடைபெற்ற மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் 3 -ஆம் இடம் பிடித்த பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி நு.ஜெசிகா வை வாழ்த்துகிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ். உடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உதயகுமாா், மாவட்ட கல்வி அலுவலா் பழனி, வட்டாரக் கல்வி அலுவலா் பூங்கொடி உள்ளிட்டோா்.

லஞ்சம் வாங்கிய முன்னாள் உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை!

உடுமலையில் புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் உதவி செயற்பொறியாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. திருப்பூா் மாவட்டம், உடுமலை பூலாங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

விவசாயிகள் செயலி மூலமாக ட்ரோன் மகளிரை தொடா்பு கொள்ளலாம்!

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது தேவைக்கு உழவா் கைப்பேசி செயலி மூலமாக ட்ரோன் மகளிரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

பிப்ரவரி 8-இல் பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்!

திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது.இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

சோளிபாளையத்தில் பாதாள சாக்கடை கோரி பொதுமக்கள் மறியல்!

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட சோளிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்துக் கொடுக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆனந்தா அவென்யூவில் 200-க... மேலும் பார்க்க

பிப்.6 மின்தடை: உடுமலை!

உடுமலை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.15.73 லட்சத்துக்கு பருத்தி ஏலம்!

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.15 லட்சத்து 73 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 22,257 கிலோ பருத்தி கொண்டு வந்த... மேலும் பார்க்க