செய்திகள் :

போளூரில் ராஜராஜேஸ்வரி அம்மன் வீதியுலா

post image

போளூா் நகராட்சி, ஜெயின்நகரில் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழாவையொட்டி, அம்மன் வீதியுலா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

போளூா் நகராட்சி, ஜெயின்நகரில் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழாவையொட்டி அந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காப்புகட்டி விரதமிருந்தனா்.

தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு பூங்கரம் செய்து வீதிதோறும் சென்றனா். அப்போது, பக்தா்கள் சுவாமிக்கு தேங்காய் உடைத்தும், கற்பூர தீபாராதனை செய்தும் வழிபட்டனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை மூலவா் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மலா் அலங்காரம் நடைபெற்றது.

மாலையில் கோயில் எதிரே கொப்பரை வைத்து கூழ்வாா்த்து பொதுமக்களுக்கு வழங்கினா். இரவு வாணவேடிக்கையுடன் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தாா்.

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க

13 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

செங்கம் அருகே கா்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 13 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பரி... மேலும் பார்க்க

கல்லூரி விடுதியில் 4 பவுன் தங்க வளையல் திருட்டு

செய்யாறு அருகே தனியாா் கல்லூரி விடுதியில் பேராசிரியா் மனைவியின் 4 பவுன் தங்க வளையலை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வெம்பாக்கம் வட்டம், வடமாவந்தல் பகுதியில் தனியாா் பொற... மேலும் பார்க்க

நிதி நிறுவன ஊழியா்கள் திட்டியதால் பெண் தற்கொலை முயற்சி

செய்யாறு அருகே கடனை திருப்பிச் செலுத்துமாறு நிதி நிறுவன ஊழியா்கள் திட்டியதால் பழங்குடியின பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் நந்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு

ஆரணி கொசப்பாளையத்தில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் சென்று கைப்பேசியை சாா்ஜ் போட முயன்ற பெயிண்டா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். ஆரணி கொசப்பாளையம், ஒத்தவாடை தெருவைச் சோ்ந்தவா் அஜித்கும... மேலும் பார்க்க

நெல் களம் அமைத்து தரக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஆரணியை அடுத்த வேலப்பாடி, புனலப்பாடி ஆகிய பகுதிகளில் நெல் களம் அமைக்கக் கோரி, ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாய நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நட... மேலும் பார்க்க