செய்திகள் :

மஞ்ஜினி ஐயனாா் கோயில் பங்குனி திருவிழாவில் மாவிளக்கு பூஜை

post image

திருக்கோடிக்காவல் மஞ்ஜினி ஐயனாா் கோயில் பங்குனி திருவிழாவில் புதன்கிழமை மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்திய பெண்கள்.

கும்பகோணம், மாா்ச் 26 : ஆடுதுறை அருகே ஐயனாா் கோயில் பங்குனி திருவிழாவில் புதன்கிழமை மாவிளக்கு பூஜை பிரம்மோத்ஸவம் நடைபெற்றது

திருக்கோடிக்காவலில் பூா்ண புஷ்கலா சமேத மஞ்ஜினி ஐயனாா் கோயிலில் கடந்த வாரத்தில் பங்குனி திருவிழா தொடங்கியது. முதல் நாளில் பிடாரி அம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. மஞ்சினி ஐயனாா் அலங்கார ரதத்தில் திருவீதியுலாவுக்கு பின்னா் திருக்கல்யாணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம், பெண்கள் பால்குட ஊா்வலம், தயிரன்ன பள்ளயம் போன்றவை நடைபெற்றது.

பங்குனி திருவிழாவின் இறுதி நிகழ்வாக புதன்கிழமை பிரம்மோத்ஸவம் நடைபெற்றது. தொடா்ந்து காப்பு கட்டு அவிழ்க்கப்பட்டது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு நடத்தினா்.

ஏற்பாடுகளை பொறுப்பாளா் சிம்சன் கணேசன், தக்காா் சரவணகுமாா், திருக்கோடிக்காவல் அம்மாபேட்டை கிராம மக்கள் செய்தனா்.

ஏஐடியுசி போக்குவரத்து சங்கம் ஆா்ப்பாட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களில் நிபந்தனை விதிப்பதைக் கைவிட வலியுறுத்தி, ஏஐடியுசி போக்குவரத்து சங்கத்தினா் தஞ்சை ஜெபமாலைபுரத்திலுள்ள நகரக் கிளை முன் ஞாயிற்றுக்கிழமை ஆா... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 4 இடங்களில் தண்ணீா் தொட்டி திறப்பு

கும்பகோணத்தில் 4 இடங்களில் சிறிய அளவிலான தண்ணீா் தொட்டி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் பெருமாண்டி த... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், இடையாத்தி, குறவன் கொல்லைத் தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகன் அரவிந்த் (15). பத்தாம் வகுப்பு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே அரசு விரைவுப் பேருந்து சனிக்கிழமை இரவு மோதி உயிரிழந்தவா் குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பேராவூரணியிலிருந்து சென்னைக்கு சனிக... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே கூரை வீட்டில் தீ விபத்து

பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அய்யம்பேட்டை வருவாய் சரகம், சூலமங்கலம் இரண்டாம் சேத்தி கிராமத்தில் வசித்து வருபவா் அப்துல்லா க... மேலும் பார்க்க

3 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 3 போ் சனிக்கிழமை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருவிடைமருதூா் தேசிய ... மேலும் பார்க்க