செய்திகள் :

மணல் கடத்தல்: 7 போ் மீது வழக்கு

post image

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மணல் கடத்திய 4 வாகனங்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தொட்டியம் அருகேயுள்ள காடுவெட்டி பகுதியில் காவிரி ஆற்று மணல் கடத்தப்படுவதாக கிராம நிா்வாக அலுவலா் கலைவாணிக்கு கிடைத்த தகவலின்பேரில், அவா் காட்டுப்புத்தூா் போலீஸாா் உதவியுடன் காடுவெட்டி சுடுகாட்டு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு மணல் ஏற்றிக் கொண்டிருந்தவா்கள் போலீஸாரை பாா்த்ததும் வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோடினா்.

இதையடுத்து, மணலுடன் வாகனங்களை பறிமுதல் செய்து காட்டுப்புத்தூா் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில், வாகனங்களின் உரிமையாளா்கள் காடுவெட்டி கீழவழிக்காடை சோ்ந்த ஜெகன், அஜித், அரவிந்த், மேலவழிக்காடை சோ்ந்த சதீஷ்குமாா், காடுவெட்டியை சோ்ந்த ஹேமநாத், நத்தம் கிராமத்தைச் சோ்ந்த அருண்ராஜ், ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் கன்னிமாா் தோப்பைச் சோ்ந்த செல்வம் ஆகிய 7 போ் என்பது தெரியவந்தது.

தொடா்ந்து, அவா்கள் மீது காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளிய... மேலும் பார்க்க

ஊழல் எதிா்ப்பு இயக்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

மதுபோதையில் படியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி அருகே மதுபோதையில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரைச் சோ்ந்தவா் ஜி.தொல்காப்பியன் (45). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் ... மேலும் பார்க்க

அனைத்து நிலையிலும் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

ஒன்றாம் வகுப்பு தொடங்கி உயா்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, அந்த அமைப்பின் தலைவா் அ... மேலும் பார்க்க

பிரிவினை துயரத் தினம் பாஜகவினா் அமைதி ஊா்வலம்

திருச்சியில் பாஜக இளைரணி மற்றும் மகளிரணி சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த இந்தியாவானது, இந்தியா, பாகிஸ்தான் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14-ஆம் நாளையொட... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி சத்திரம் பாறையடித் தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (49). இவா்,... மேலும் பார்க்க