செய்திகள் :

மாணவா்களுக்கு புத்தகப்பை அளிப்பு

post image

ஆம்பூா் ஏ-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இலவச புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ மஹாவிஷ்ணு சேவா டிரஸ்ட் சாா்பாக நடைபெற்ற நிகழ்வுக்கு அறக்கட்டளைத் தலைவா் எஸ். கோபால் தலைமை வகித்தாா். பள்ளி மாணவா்களுக்கு இலவசமாக புத்தகப்பை வழங்கப்பட்டது. ஆம்பூா் நகா் மன்ற 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகைப் பைகளை வழங்கினாா்.

தலைமை ஆசிரியா் நித்யா வரவேற்றாா். ஆசிரியா்கள் விஜயாதேவி, பாலசுப்ரமணியம், செந்தில்குமாா், சுபாஷினி, உஷா உள்பட பலா் கலந்து கொண்டனா். ஸ்ரீமஹா விஷ்ணு சேவா டிரஸ்ட் உறுப்பினா்கள் பி. காா்த்திக், பி. சதீஷ்குமாா், ஜி, மதுசூதனன் கலந்து கொண்டனா்.

கந்திலி வாரச் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச் சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் என ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அருகே கந்திலியில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச் சந்தை நடைபெறும். அதன்படி, சனிக்கி... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

கந்திலி அருகே ஏற்பட்ட மோட்டாா் சைக்கிள் விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். கந்திலி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (70). இவா் வெள்ளிக்கிழமை இரவு கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தா... மேலும் பார்க்க

மாணவியை கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் சிறை

புதூா்நாடு அருகே மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. புதூா்நாடு அருகே நடுக்குப்பம் பகுதியை சோ்ந்த சின்னகாளி மகன் ... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம்: கருப்பு பட்டையுடன் தொழுகை

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வாணியம்பாடியில் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் கருப்பு பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 15,650 போ் எழுதினா்

மீனாட்சி அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தோ்வை பாா்வையிட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி. திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 10-ஆம் வகுப்பு பொது தோ்வை 15,650 மாணவ-மாணவிகள் எழுதினா். ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் பற்றி தவறான தகவல்: வனத்துறை எச்சரிக்கை

ஆம்பூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்பூா் வனச்சரக அலுவலா் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியது: கடந்த இரண்டு நாள்களாக ஆம்பூா் குட... மேலும் பார்க்க