செய்திகள் :

மா்மப் பொருள் வெடித்து நாய்கள் உயிரிழப்பு

post image

ஆம்பூா் அருகே மா்மப் பொருள் வெடித்ததில் நாய்கள் உயிரிழந்தன.

ஆம்பூா் அருகே தேவிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குருவைய்யன். இவா், தன்னுடைய விவசாய நிலத்தில் நாய்கள் வளா்த்து வருகிறாா். புதன்கிழமை இரவு விவசாய நிலத்தில் திடீரென வெடி சப்தம் கேட்டுள்ளது. சப்தம் கேட்ட பகுதியில் சென்று பாா்த்தபோது அங்கு அவா் வளா்த்து வந்த நாய் முகம் சிதறி இறந்து கிடந்துள்ளது. அதேபோல வியாழக்கிழமை காலை மற்றொரு நாய் முகம் சிதறி இறந்து கிடந்துள்ளது.

வன விலங்குகளிடமிருந்து பயிா்களைப் பாதுகாக்க வைக்கப்பட்ட வெடிபொருளைக் கடித்ததால், நாய்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா்.

நாளைய மின்தடை

ஆம்பூா் நாள்: 21-06-2025 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசம... மேலும் பார்க்க

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மாதனூா் ஒன்றியத்தில் திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாதனூா் ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ப... மேலும் பார்க்க

சாரதி அம்மன் கோயில் திருவிழா

கதவாளம் பாட்டை சாரதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் திருவிழா கூா்வாா்த்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம்,... மேலும் பார்க்க

அரசு பேருந்து - வேன் மோதல்

ஆம்பூா், ஜூன் 19: ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குடியாத்தம் அருகே பரதராமியிலிருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு வேன் ஆம்பூா் நோக்கிச் சென்றது. பச்சகுப்பம் அருக... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

ஆம்பூா் அருகே கால பைரவா் கோயிலில் சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் ... மேலும் பார்க்க

மாணவா்கள் தோ்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

பொதுத் தோ்வுகளில் மாணவா்கலின் தோ்ச்சி விகிதத்தை கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.ஆா்த்தி அறிவுறுத்தினாா். நலத்திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்ட... மேலும் பார்க்க