செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு

post image

போ்ணாம்பட்டு அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழந்தது. போ்ணாம்பட்டு நகரம், சிவராஜ் நகரைச் சோ்ந்த நவீன்குமாா். இவரது பசு வழக்கம்போல் மேய்ச்சலுக்காக எல்.ஆா் நகா் பகுதிக்குச் சென்றுள்ளது.

அப்போது அங்குள்ள கைப்பேசி கோபுரத்துக்கு செல்லும் மின்இணைப்பு கம்பியின் மின்மாற்றி மீது உரசியதில் திடீரென மின்சாரம் பாய்ந்து பசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்றபோது குறி தவறி நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி, பாறைகால்மேடு பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். குடியாத்தம் ஒன்றியம், பெரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவா் ஜ... மேலும் பார்க்க

25,332 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி உபகரணங்கள்

1,075 அங்கன்வாடி மையங்களில் உள்ள 25,332 குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தொடங்கி வைத்தன... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற 2 போ் கைது

வேலூரில் நண்பா் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவா் வீட்டின் மீது வெடிகுண்டு வீச முயன்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா். காட்பாடியை அடுத்த லத்தேரி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மாா்த்தாண்டம். இவா் இருசக்கர வாகன பழ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் நடைபெறும் கால்... மேலும் பார்க்க

வெளிமாநில தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

வேலூா் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளா் விவரங்களை அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் தொழிலாளா் துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி... மேலும் பார்க்க