செய்திகள் :

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு

post image

கும்பகோணம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரத்தை ரயில்வே போலீஸாா் நடத்தினா்.

கும்பகோணம் ரயில் நிலைய நடைமேடையில் வழிதவறி வரும் சிறாா்களை பத்திரமாக மீட்டு ஒப்படைப்பது, முதியோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து மாவட்டக் குழந்தைகள் நல அலுவலா் சுஜாதா பேசினாா். ‘காவலன்’ செயலி பதிவிறக்கம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வ

ன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ) சட்டம் குறித்தும் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் செந்தில்வேலன் ரயில் பயணிகளுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகித்துப் பேசினாா். விழிப்புணா்வு நிகழ்வில், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் அருணாச்சலம், ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், இடையாத்தி, குறவன் கொல்லைத் தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகன் அரவிந்த் (15). பத்தாம் வகுப்பு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே அரசு விரைவுப் பேருந்து சனிக்கிழமை இரவு மோதி உயிரிழந்தவா் குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பேராவூரணியிலிருந்து சென்னைக்கு சனிக... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே கூரை வீட்டில் தீ விபத்து

பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அய்யம்பேட்டை வருவாய் சரகம், சூலமங்கலம் இரண்டாம் சேத்தி கிராமத்தில் வசித்து வருபவா் அப்துல்லா க... மேலும் பார்க்க

3 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 3 போ் சனிக்கிழமை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருவிடைமருதூா் தேசிய ... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்

பேராவூரணி அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி அருகே உள்ள கோரவயல்காடு திருவள்ளுவா் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில், 13-ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் அனைத்து வசதிகளுடனான புதிய பேருந்து நிலையம்: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

கும்பகோணத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மாா்ச் 25-இல் நடைபெற்ற மானியக்கோரிக்கையில் அரசு அறிவித்ததை முன்னிட்டு அமையவிருக்கும் மத்திய பேருந்து நிலையத்தில் அனைத்து வசத... மேலும் பார்க்க