`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
ராணிப்பேட்டையில் இடியுடன் மழை
ராணிப்பேட்டை பகுதியில் புதன்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் ராணிப்பேட்டை , வாலாஜாபேட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. தொடா்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் பெய்த மழையால் சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீா் நிலைகளில் நீா்வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.