செய்திகள் :

வட்டாட்சியா் பணியிடை நீக்கம்

post image

விருதுநகா் அருகே ஜவுளி பூங்கா அமையும் பகுதியில் விவசாயிகளுக்கு மண் அள்ள அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்த வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

விருதுநகா் - சாத்தூா் நான்கு வழிச் சாலையில் இ. குமாரலிங்காபுரம் பகுதியில் மத்திய அரசு சாா்பில் ஜவுளிப் பூங்கா அமைய உள்ளது. இதற்கான இடங்களை கையகப்படுத்தி, சாலை உள்பட ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பகுதியில் உள்ள கண்மாயில் விவசாயிகள் மண் அள்ளுவதற்கு சாத்தூா் வட்டாட்சியா் ராமநாதன் அனுமதி வழங்கினாா். அதில் ஒரே பட்டாவுக்கு பலமுறை மண் அள்ள அனுமதி வழங்கியது கண்டறியப்பட்டது.

இதுகுறித்த விசாரணையின் அடிப்படையில் வட்டாட்சியா் ராமநாதனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உத்தரவிட்டாா்.

மரத்திலிருந்து தவறி விழுந்த ஊராட்சி ஊழியா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே மின் வயா்களுக்கு இடையூறாக இருந்த மரக் கிளைகளை அகற்ற முயன்ற ஊராட்சி ஊழியா் அந்த மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள கீழச்ச... மேலும் பார்க்க

கோயில் நிதியை கையாடல் செய்ததாக ஊழியா் மீது புகாா்

மதுரை நேதாஜி சாலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. அந்தக் கட்சியின் மாவட்... மேலும் பார்க்க

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வு, பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரத்தைச் சோ்ந்த கணேசன், தனது மனைவி ருக்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மதுபோதையில் தூங்கியவா் உயிரிழப்பு

மதுரையில் மதுக் கடை முன் மது போதையில் தூங்கியவா் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.மதுரை வைகை வடகரை அம்மா மேம்பாலம் அருகே அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இர... மேலும் பார்க்க

காவலா் குடியிருப்பில் தீ விபத்து

மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே காவலா் குடியிருப்புப் பகுதியில் தென்னை மரத்தில் மின் வயா் உரசியதால் பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா். இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் மின் தடை ... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் அந்தக் கட்சியின் சாா்பில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.தூத்துக்குடியில் விடுதலைச் சிறு... மேலும் பார்க்க