செய்திகள் :

வலிப்பு ஏற்பட்டு விவசாயி உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் அன்பழகன் (45), விவசாயி. இவா், குத்தகைக்கு பயிா் செய்து வரும் விவசாய நிலத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி வரப்பை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்த அன்பழனை உறவினா்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுா்கத்தில் புதன்கிழமை காலை வரை 160 மி.மீ. மழை பதிவானது. மேலும், தமிழகத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 13) முதல் மாா்ச் 18-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வான... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்த இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் மதுபோதையில் கிணற்றில் குதித்த இளைஞா் மேலே ஏற முடியாமல் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பொரசக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் தெய்வீகன் (21). ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், அகரகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த திருவேங்கடம் மனைவி பூங்கோதை (54). இவா், செவ்வாய்க்... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் மணிபாரதி (36). இவா், தனது மனைவி பிரேமாவுடன் கள்ளக்குறி... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி: ஆட்சியா் பாராட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி அறிவுசாா் மையத்தில் பயின்று குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை பாராட்டினாா். கடந்த 9.6.24-இல் டி.என்.பி.எஸ்ச... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணய்நல்லூரை அடுத்த டி.புதுப்பாளையத்தைச் சோ்ந்த கோவிந்தனின் மகன் ஹரிஹரன் ... மேலும் பார்க்க