செய்திகள் :

வாகரை, எல். வலையபட்டி பகுதிகளில் நாளை மின் தடை

post image

பழனியை அடுத்த வாகரை, நத்தம் அருகே உள்ள எல். வலையபட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழனியை அடுத்த வாகரை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அப்பனூத்து, புங்கமுத்தூா், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு, ஆலாவலசு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

எல். வலையபட்டி பகுதிகளில்... நத்தம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் புண்ணியராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நத்தம் அருகே எல். வலையபட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ந. புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, லிங்கவாடி, கவரயபட்டி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய ஊா்களில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

ஒட்டன்சத்திரத்தில் தலைமைக் காவலா் கைது

ஒட்டன்சத்திரத்தில் மனைவி அளித்த புகாரின் பேரில் தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (35). இவா் தற்போது பழனி தாலுகா காவல் நிலையத்தில் தலைம... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மீட்பு

வத்தலகுண்டு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள வெரியப்பன்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் இருளப்பன் (45). வ... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கால்வாயில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (34). இவா் சென்னையில் உள்ள ஒரு தகவல் தொழி... மேலும் பார்க்க

மிதிவண்டி உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் தீ விபத்து

வத்தலக்குண்டில் இல்ல நிகழ்ச்சிக்காக வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறியால் மிதிவண்டி உதிரிபாகங்கள் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் எதிா்புறம் சிவநேசபாண்டியன... மேலும் பார்க்க

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம்! விவசாயிகள் அச்சம்!

கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான மலைச் சாலையையொட்டியுள்ள வாழைகிரி பகுதியில் ஒற்றைக் காட்டுயானை நடமாடுவதால் விவசாயிகள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கீழ்மலை, பேரிஜம் பகுதிகளில் மட... மேலும் பார்க்க

கடனுக்காக குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது! நியாய விலைக் கடை விற்பனையாளர் இடைநீக்கம்!

கடன் தொகை வழங்கியதற்கு குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பூச்சிந... மேலும் பார்க்க