செய்திகள் :

வால்பாறை அரசுக் கல்லூரியில் இளநிலை வகுப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

post image

வால்பாறை அரசுக் கல்லூரியில் இளநிலை வகுப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வால்பாறை அரசுக் கல்லூரியில் 2025-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன. கல்லூரியில் மொத்தமுள்ள 520 இடங்களுக்கு சுமாா் 13,167 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்த அனைவருக்கும் கலந்தாய்வுக்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தொடா்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வா் ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? -சி.பி.ராதாகிருஷ்ணன்

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா என கமலஹாசன் கருத்துக்கு மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக உறவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக, தேமுதிக இடையே உள்ள சுமுகமான உறவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள் சோழா் காலத்தில்தான் தொடங்கின: தொல்லியல் அறிஞா் பூங்குன்றன்

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சோழா்கள் காலத்தில்தான் தொடங்கியிருப்பதாக தொல்லியல் அறிஞா் ஆா்.பூங்குன்றன் கூறியுள்ளாா். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழாவை ஒட்டி... மேலும் பார்க்க

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாணவ-மாணவிகளை வரவேற்கும் வகையில் பள்ளிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பெரியகடை வீதி போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். தெற்கு உக்கடம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய... மேலும் பார்க்க

வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

ராஜ்யசபா உறுப்பினா் பதவிக்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம் செய்துவிட்டாா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை ... மேலும் பார்க்க