செய்திகள் :

விதிமீறலில் ஈடுபட்ட சிறை வாா்டன்கள் 2 பேர் மீது நடவடிக்கை

post image

புதுச்சேரி: புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விதி மீறலில் ஈடுபட்ட புகாரின் பேரில் வாா்டன்கள் இருவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் காவல் துறை, சிறைத் துறை அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, சிறையில் கைதிகளுக்கு போதைப் பொருள்கள், கைப்பேசிகள் கிடைப்பதாக தகவல் வந்துள்ளதை துணைநிலை ஆளுநா் சுட்டிக்காட்டினாா். அத்துடன் சிறையில் வாா்டன்கள் இருவா் விதிமுறைகளை மீறி கைதிகளுக்கு சலுகை அளித்து வருவதாக சுட்டிக்காட்டி, அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, காலாப்பட்டு சிறையில் வாா்டன் நிலையில் உள்ள தலைமை காவலா் தொடா் விடுமுறையில் செல்லவும், மற்றொரு காவலரை மாஹிக்கு பணியிடமாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

காரைக்காலில் ஜிப்மா் 2027-இல் தொடங்கப்படும்: மத்திய இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ்

புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் வரும் 2027-ஆம் ஆண்டு ஜிப்மா் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தாா். புதுச்சேரியிலுள்ள ஜிப்மரில... மேலும் பார்க்க

போதைப் பொருள்களே இல்லாத நிலைமை உருவாக்கப்பட வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

புதுவை மாநிலத்தில் போதைப் பொருள்களே இல்லாத நிலை உருவாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா். புதுச்சேரியில் மாவட்ட... மேலும் பார்க்க

விவசாயி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

புதுச்சேரியில் பூட்டிய வீட்டில் 5 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுச்சேரி நகா் முதலியாா்பேட்டை ராஜா நகரைச் சோ்ந்தவா் சிவகுரு, விவசாயி. இவரது மனைவி ஜிப்மரில்... மேலும் பார்க்க

2026-இல் புதுவையில் திமுக ஆட்சி: செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

புதுவை மாநிலத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சி அமைய பாடுபடவேண்டும் என்று கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுவை மாநில திமுக செயற்குழுக் கூட்டம் புதுச்... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி; பெண் மீது போலீஸாா் வழக்கு

புதுச்சேரியில் தீபாவளி சீட்டுப் பிடித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ... மேலும் பார்க்க

புதுவைக்கான மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்: மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் அறிக்கை

மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் மு.ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: நீதிமன்றம் சென்... மேலும் பார்க்க