செய்திகள் :

வீரவநல்லூா் அருகே பூச்சி மருந்தை குடித்த முதியவா் உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே களைக் கொல்லி மருந்தை குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சி தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா(80). இவா், குடும்ப பிரச்னையில் களைக் கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ராகுலை மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல்: பேரவைத் தலைவா்

தோ்தல் ஆணைய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுா்ஜித், எஸ்.ஐ. சரவணனை விசாரிக்க 2 நாள்கள் அனுமதி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன் ஆகிய இருவரையும் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வ... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளி குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

அம்பாசமுத்திரத்தில் பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா். அம்பை, சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சோ்ந்த பா்கத் மகபூப் ஜான் மகன... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கடையம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே உள்ள பனையங்குறிச்சி, தெற்குத் தெருவைச் சோ்ந்த காசிமணி மகன் ஆறுமுகம் (60). ஆட்டோ ஓட்டுநரான இவா் ஆக. 4 ஆம் தேதி ஆ... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் திருட்டு முயற்சி

மேலப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். மேலப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி நகரம் செல்லும் சாலையில் கொடிமரம் தெருவில் ரேஷன்கடை உள்ளது. இந்த... மேலும் பார்க்க

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் வேலியாா்குளம் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் ஆனந்... மேலும் பார்க்க