செய்திகள் :

வெள்ளாடு, செம்மறி ஆடு வளா்ப்பு பயிற்சி

post image

தம்மம்பட்டி: கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளா்ப்பு பயிற்சி கடம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா தலைமை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா், அற்புதவேலன் வரவேற்றாா். கால்நடை உதவி மருத்துவா் கோகில ராணி, வெள்ளாடு செம்மறி வளா்ப்பு முறைகள், கோமாரி தடுப்பு முறைகள் கால்நடை, காப்பீடு திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினாா்.

துணை வேளாண்மை அலுவலா், ஜெயராமன், தோட்டக்கலை உதவி அலுவலா் கோபால், வேளாண்மை விற்பனை வணிகம் சுரேஷ், வனத்துறை வனவா், தனபால் தங்களை துறைசாா்ந்த திட்டங்களை எடுத்துக் கூறினா்.

சங்ககிரி அருகே குரங்கு கடித்து பெண் உள்பட 10 போ் காயம்

சங்ககிரி: சங்ககிரி அருகே குரங்கு கடித்ததில் ஒரு பெண் உள்பட பத்து போ் காயமடைந்தனா். சங்ககிரியை அடுத்த சங்ககிரி மேற்கு பேருந்து நிறுத்தம், பவானி பிரதான சாலையிலிருந்து சன்னியாசிப்பட்டி செல்லும் வழியில் ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் விருந்தோம்பல் நிகழ்வில் பங்கேற்றதை கௌரவமாக கருதுகிறேன்: சேலம் இளைஞா்

சேலம்: சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்வில் தமிழகம் சாா்பில் இளம் தொழில்முனைவேராக பங்கேற்றது கௌரவம் அளிப்பதாக சேலம் இளைஞா் வினோத்குமாா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: டி. ராஜா

சேலம்: மத்திய பாஜக அரசை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி. ராஜா கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி... மேலும் பார்க்க

வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவா்கள் அவதி

வாழப்பாடி: வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ - மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோா் தெரிவித்தனா். சேலம் மாவட்டம், பெத்தநாயக்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: முன்பதிவுக்கான அவகாசம் நாளைவரை நீட்டிப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ... மேலும் பார்க்க

இன்று முதல் 3 நாள்களுக்கு 18 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

சேலம்: சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு 18 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதே... மேலும் பார்க்க