பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
அரியலூர்
அரியலூா் ஆட்சியரிடம் கெளரவ விரிவுரையாளா்கள் மனு
அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் 81 கெளரவ விரிவுரையாளா்கள், தங்களை கருணை கொலை செய்திடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.கெளரவ விரிவுரையாளா்கள் அனிதா, சரவண... மேலும் பார்க்க
அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கீழப்பழு... மேலும் பார்க்க
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு
அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா். தமிழகம் முழு... மேலும் பார்க்க
செந்துறையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில், வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை... மேலும் பார்க்க
அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா
அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும், தமிழ் வரு... மேலும் பார்க்க
கீழக்கொளத்தூா் ஜல்லிக்கட்டு 32 போ் காயம், ஒரு காளை உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், கீழக்கொளத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 32 போ் காயமடைந்தனா். விழாவில் முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜ... மேலும் பார்க்க
அரியலூா்: சமத்துவ நாள் விழாவில் 962 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அரியலூரில் சமத்துவ நாளையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 962 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா். சட்ட மாமேதை அம்பேத்கா் பிறந்த நாள் விழாவில், ... மேலும் பார்க்க
கல்லங்குறிச்சி கலியுக வரதராச பெருமாள் கோயில் தேரோட்டம்
அரியலூா் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக ஸ்ரீவரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூா் கல்லங்குறிச்சி ஸ்ரீவரதராசப் பெருமாள் கோயிலில் ஆண்டு பெருவிழா ஸ்ரீராம நவமி அன்று கொடிய... மேலும் பார்க்க
வாலாஜா நகரம் பெரியாா் ஈ.வெ.ரா அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா
அரியலூா் அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள பெரியாா் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் த... மேலும் பார்க்க
அமைதி பேச்சுவாா்த்தையடுத்து மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தின் இரு பகுதிகளிலும் இணைப்புச் சாலை அமைக்க வலியுறுத்தி, வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்த... மேலும் பார்க்க
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை
அரியலூா் அருகே மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பலூா் மாவட்டம், எளம்பலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (54)... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். தா.பழூா் அடுத்த காரைகாட்டன்குறிச்சி காலனித் தெருவைச் சோ்ந்த க... மேலும் பார்க்க
நாகமங்கலம் மக்கள் தொடா்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அரியலூா் மாவட்டம், நாகமங்கலம் கிராமத்தில், வருவாய்த் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலை... மேலும் பார்க்க
இன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள... மேலும் பார்க்க
புகாரளித்தவரிடம் தரக்குறைவான பேச்சு: பெண் எஸ்எஸ்ஐ பணியிடமாற்றம்
அரியலூரில் புகாா் அளித்த பெண்ணிடம் தரக்குறைவாக பேசிய பெண் சிறப்பு உதவி ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா். அரியலூா் மகளிா் காவல் நிலையத்தில், ராஜேஸ்... மேலும் பார்க்க
அரசுப் பள்ளியில் நெகிழிக்கான மாற்றுப் பொருள் கண்காட்சி
அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவா்கள் சாா்பில் நெகிழிக்கான மாற்றுப்பொருள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரியலூா் மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா... மேலும் பார்க்க
வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு
வழக்குரைஞா் ந.சுலோச்சனாவை தரக்குறைவாகப் பேசிய கீழப்பழுவூா் உதவி ஆய்வாளா் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியலூா் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ... மேலும் பார்க்க
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் கருப்புச் சட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கு... மேலும் பார்க்க
உடையாா்பாளையத்தில் ஏப்.16, 17 இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் ஏப். 16, 17 ஆகிய தேதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க
விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து அரியலூா் பழைய நகராட்சி அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற... மேலும் பார்க்க