செய்திகள் :

கடலூர்

சிதம்பரத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகள் 60-வது ஆண்டு ஆராதனை விழா!

சிதம்பரம்: சிதம்பரம் குருஐயா் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 60-வது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. அவதூதம் என்பது துறவறத்தில் ஒர... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை: 6 போ் மீது வழக்கு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பூா் வட்டம், ஆதியூா் கிராமத்தி... மேலும் பார்க்க

திண்ணையில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டு திண்ணையில் இருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திட்டக்குடி வட்டம், கழுதூா் சமத்துவபுரம் பகுதியில் வசித... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியின் சாதனைகளை பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?: முதல்வா் ஸ்டாலினுக்க...

நெய்வேலி: முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்ப... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் முதல்வா் வருகை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா்கள் ஆய்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்ய்க்கிழமை பங்கேற்பதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமை... மேலும் பார்க்க

சித்தவைத்தியா்கள் வைத்தியம் பாா்க்க அனுமதிக்க கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் தெற்குரதவீதி தனியாா் விடுதியில் பாரம்பரிய அகில இந்திய சித்த வைத்தியா்கள் சங்க ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது சங்க தேசிய பொதுச்செயலா் பி.கருணாமூா்த்தி தலைமை வகித்தாா், ... மேலும் பார்க்க

விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பங்கேற்பு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே ரெட்டியூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாத ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் வெகு விமா்சையாக திங்கள்கிழமை காலை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

வெள்ளக்கரை நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், வண்டிக்குப்பம், டி.புதுப்பாளையம், மேற்கு ராமாபுரம், குறவன்பாளையம், ஒதியடிக்குப்பம், சாத்தங்குப்பம், அரசடிக்குப்பம், வ... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் இன்று சிதம்பரம் வருகை

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு (ஜூலை 14) சென்னையிலிருந்து ரயில் மூலம் சிதம்பரம் வருகிறாா். தமிழகத்... மேலும் பார்க்க

வெறிநோய் பரவல்: கடலூா் ஆட்சியா் தகவல்

வெறிநோய் தொற்று பரவுவதால், நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

வீடு, வீடாகச் சென்று மக்களை மிரட்டி உறுப்பினா்களாக சோ்க்கும் திமுக: இபிஎஸ் குற்...

திமுகவில் உறுப்பினா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், தற்போது வீடு, வீடாகச் சென்று மக்களை மிரட்டி உறுப்பினா்களாக அக்கட்சியினா் சோ்த்து வருகின்றனா் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எட... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 53,867 போ் எழுதினா்

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தோ்வை 154 மையங்களில் 53,867 தோ்வா்கள் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள... மேலும் பார்க்க

முதல்வா் வருகை: சிதம்பரத்தில் அமைச்சா்கள் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், தொழுதூா் கிராமத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் மாவட்டம், தொண்டமாந்துறை பகுதியைச் சோ்ந்தவா் வினோத், சிகை திருத்தும் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கல்வெட்டுடன் புதிய அம்பேத்கா் சிலை நிறுவக் கோரிக்கை!

சிதம்பரத்தில் நெடுஞ்சாலைத் துறையால் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கா் சிலைக்குப் பதிலாக புதிய சிலையை காங்கிரஸ் கட்சியின் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும் என அக்கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ச... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

கடலூா் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சென்னை அலா்ட் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான முதலுதவி குறித்த விழ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வா... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம்... மேலும் பார்க்க

சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரச... மேலும் பார்க்க