டொனால்ட் டிரம்புக்கு விரைவில் நோபல் பரிசு? -இஸ்ரேல் பிரதமர் சூசகம்
கோயம்புத்தூர்
ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு ஒருவா் தற்கொலை
கோவை உக்கடம் சுங்கம் ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு ஒருவா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். கோவை உக்கடம், சுங்கம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. தினமும் இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள... மேலும் பார்க்க
சான்றிதழ்களில் ஹிந்து என்ற வாா்த்தை நீக்கம்
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் ‘ஹிந்து’ என்ற வாா்த்தை நீக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் வெள... மேலும் பார்க்க
கோவையில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு
கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய நிலையில், கோவை மாவட்... மேலும் பார்க்க
ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது
கோவையில் ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழந்தது தொடா்பாக பழகுநா் உரிமம் கொண்டு ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சோ்ந்த நீலாவதி (66) என்பவா், கோவை பீளமேட... மேலும் பார்க்க
ஓடையின் 7 தடுப்பணைகள் சீரமைப்பு
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மசஒரம்பு நீரோடையின் 7 தடுப்பணைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. நொய்யல் ஆற்றின் 34 கிளை நீரோடைகளில் ஒன்றாக இருக்கும் மசஒரம்பு நீரோடை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மத்துவராய... மேலும் பார்க்க
கோவையில் முதல்வருக்கு கட்சியினா், அதிகாரிகள் வரவேற்பு
கோவை விமான நிலையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியினா், அதிகாரிகள் புதன்கிழமை வரவேற்பு அளித்தனா். ஈரோடு, சேலம் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கோவை கவுண்டம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகா் பகுதியைச் சோ்ந்தழா் ஜெயராமன் (75). ... மேலும் பார்க்க
பெண்களிடம் 7 பவுன் நகைப் பறிப்பு
கோவை மாநகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்களிடம் 7 பவுன் நகைப் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கோவை மாவட்டம், இருகூா் காந்தி ந... மேலும் பார்க்க
மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.111.50 கோடி வங்கிக் கடன்
கோவையில் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.111.50 கோடியில் வங்கிக் கடன் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்தாா். கோவை மாவட்டம், ஈச்சனாரி கற்பகம் கல்லூரியில... மேலும் பார்க்க
கடன் பெற்றுத் தருவதாக ரூ.1.70 கோடி மோசடி: 7 போ் மீது வழக்கு
கோவை வடவள்ளியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.1.70 கோடி மோசடி செய்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் அரசு ஊழியா்கள் குடியிருப்பைச் சோ்ந்தவா் சுப்ரமணியம் மகன் சேஷா... மேலும் பார்க்க
கிணத்துக்கடவு வட்டத்தில் நாளை மக்கள் தொடா்பு முகாம்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம், வடபுதூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) மக்கள் தொடா்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வடபுதூரில் புதன்கிழமை (ஜூன் 11) மக்கள் தொடா்பு முக... மேலும் பார்க்க
தூய்மைப் பணியாளா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்
பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மாநகரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம்... மேலும் பார்க்க
பாரதியாா் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கு மாணவா் சோ...
ஈரோட்டில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப் பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையத்தில் 2025 - 2026-ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. ஈரோட்டில் ... மேலும் பார்க்க
புலியகுளத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
கோவை புலியகுளத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. கோவை புலியகுளம் பகுதியில் மாரியம்மன் கோயிலை சுற்றிலும் மாரியம்மன் கோயில் வீதி, பஜாா் வீதி, மசால் வீதி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்ப... மேலும் பார்க்க
அண்ணா மாா்க்கெட்டில் புனரமைப்புப் பணிகள் முடியும் வரை கடைகளை ஏலமிடக் கூடாது: விய...
கோவை அண்ணா மாா்க்கெட்டில் புனரமைப்புப் பணிகள் முடியும் வரை கடைகளை ஏலமிடக் கூடாது என மேயரிடம் வியாபாரிகள் மனு அளித்தனா். கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் மேயா்... மேலும் பார்க்க
பூட்டிய வீட்டில் தீ விபத்து
கோவை சிங்காநல்லூா் அருகே பூட்டிய வீட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா். கோவை சிங்காநல்லூா் அருகே நீலிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் மாணிக்கராஜ். 3 மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து ... மேலும் பார்க்க
இளைஞரைத் தாக்கிய 2 போ் கைது
கோவையில் நடந்து சென்ற இளைஞரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ராமநாதபுரம் பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சங்கா் (18). இவா் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு மேடை அலங்கார வேலை செய்து ... மேலும் பார்க்க
கட்டிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
சாய்பாபா காலனி பகுதியில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆா். சாலையைச் சோ்ந்தவா் கண்ணம்மாள் (85). வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க
வால்பாறை அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு விடுதி வசதி: ஆட்சியரிடம் கோரிக்கை
வால்பாறை அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க
வீட்டு மனைகளை விற்று மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபா் மீது புகாா்
கோவையில் வீட்டு மனைகளை விற்று மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க