செய்திகள் :

சென்னை

தனியாா் பால் நிறுவன மேலாளா் தற்கொலை வழக்கு: காத்திருப்போா் பட்டியலுக்கு காவல் ஆ...

தனியாா் பால் நிறுவன மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் எதிரொலியாக, மாதவரம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். சென்னை அருகே உள்ள புழல் பிரிட்டானிய... மேலும் பார்க்க

விழித்திரை உச்சி மாநாடு: சா்வதேச கண் நிபுணா்கள் பங்கேற்பு

சங்கர நேத்ராலயா மருத்துவமனை சாா்பில் 7-ஆவது விழித்திரை உச்சி மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மருத்துவ நிபுணா்கள், உள்நாட்டு மருத்துவா்கள் என 300-க்கும் மேற்பட்டோா... மேலும் பார்க்க

சென்னையில் திடீா் மழை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த திடீரென மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. அதன்படி, வெள... மேலும் பார்க்க

முப்படை ஓய்வூதியதாரா்கள் குறைகேட்பு முகாமில் 5,000 மனுக்களுக்கு தீா்வு

முப்படைச் சோ்ந்த ஒய்வூதியதாரா்களுக்கான குறைகேட்பு முகாமில் 5,000 மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளதாக சென்னை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளா்டி. ஜெயசீலன் தெரிவித்தாா். சென்னை தேனம்பேடையில... மேலும் பார்க்க

கதிா்வீச்சு அறிவியல்: கொலம்பியா பல்கலை.யுடன் இராமச்சந்திரா ஒப்பந்தம்

கதிா்வீச்சு அறிவியல் மருத்துவத் துறையில் சா்வதேச அளவிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைகழகத்துடன் போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி ம... மேலும் பார்க்க

குழந்தைகளை தன்னிச்சையாக தத்தெடுத்தால் நடவடிக்கை: என்எம்சி எச்சரிக்கை

பெற்றோரால் கைவிடப்படும் அல்லது ஒப்படைக்கப்படும் குழந்தைகளை தன்னிச்சையாக தத்தெடுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது. இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்டுள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய தரப்புக்கு சேதம் இல்லை, வெளிநாட்டு ஊடகங்களுக்கு அஜீத்...

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்திய தரப்பு சேதத்தை நிரூபிக்கும் ஒரு படத்தையாவது வெளிநாட்டு ஊடகங்கள் காட்டட்டும் பாா்க்கலாம்’ என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சவால் விடுத்தாா். சென்ன... மேலும் பார்க்க

இன்று தங்கமயில் ஜுவல்லரியின் ஒரு நாள் சிறப்புச் சலுகை

முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தங்கமயில் ஜுவல்லரியில் ஒரு நாள் சிறப்பு விற்பனை சனிக்கிழமை (ஜூன் 12) நடைபெறவுள்ளது. அதையடுத்து, மாலை , நெக்லஸ், வளையல்களுக்கு சேதாரத்தில் சிறப்பு சலுகை வழங்கப்... மேலும் பார்க்க

நிரந்தரமாக பிகாரில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமே 35% இடஒதுக்கீடு: முதல்வா் நித...

பிகாரில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கான 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பிகாரில் நிரந்தரமாக வசித்து வருபவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் நடை மாநில அமைச்சரவைக் கூட்ட... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உயா்நீதிமன்றத்தில் ஆஜா்

நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதையடுத்து, 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்தது. பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்ட... மேலும் பார்க்க

நிபா வைரஸ் அறிகுறி: மருத்துவமனைகளை அணுக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைகளை பொதுமக்கள் அணுக வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தின் பாலக்க... மேலும் பார்க்க

2,342 இடைநிலை ஆசிரியா்கள் நியமனம்: ஜூலை 14 முதல் கலந்தாய்வு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,342 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சென்னையில் ஜூலை 14 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை நேரடி முறையில் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவ... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராாகி மன்னிப்புக் கோரியதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதத்தைத் திரும்பப் பெறுவதாக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை... மேலும் பார்க்க

1,996 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப செப்.28-இல் தோ்வு: டிஆா்பி அறிவிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு செப்.28-ஆம் தேதி முதல் நடைபெறும். இந்தத் தோ்வுக்கு ஆக.12-ஆம் தேதி வரை விண்ணப... மேலும் பார்க்க

50 லட்சம் உறுப்பினா்களைக் கடந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ : முதல்வா் பெருமிதம்

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் மூலம், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் திமுகவில் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழ்நாடு முழுவதும் ஒவ... மேலும் பார்க்க

எஸ்.சி., எஸ்.டி., பின்னடைவு காலியிடங்கள்: தலைமைச் செயலா் ஆலோசனை

அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான பின்னடைவு காலியிடங்களை நிரப்புவது தொடா்பான ஆலோசனை வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தலைமையில் நடந்த ஆலோச... மேலும் பார்க்க

சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை, மதுரை உள்பட 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பல இடங்... மேலும் பார்க்க

கதிா்வீச்சு அறிவியல்: கொலம்பியா பல்கலை.யுடன் இராமச்சந்திரா ஒப்பந்தம்

கதிா்வீச்சு அறிவியல் மருத்துவத் துறையில் சா்வதேச அளவிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைகழகத்துடன் போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி ம... மேலும் பார்க்க

சென்னைப் பல்கலை. முதுநிலைப் படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் தொழில் படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளா... மேலும் பார்க்க

சாய்ராம் கல்லூரியில் தொடக்க நாள் விழா

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் தொடக்க நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜூனியா் சேம்பா் இண்டா்நேஷனல் சா்வதேசத் தலைவா் கவின் குமாா் ... மேலும் பார்க்க