செய்திகள் :

திருப்பூர்

சொத்துக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைக்க எதிா்ப்பு: மின் கோபுரம் மீது ஏறி விசைத்தற...

பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் பெற்ற கடனை செலுத்ததால் சொத்துகளுக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைக்க எதிா்ப்பு தெரிவித்து விசைத்தறியாளா் மின்கோபுரம் மீது செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்ப... மேலும் பார்க்க

பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் வலியுற...

பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடப்பு ஆண்... மேலும் பார்க்க

நாரணாபுரத்தில் ஜூன் 19-இல் மின் தடை

பல்லடம் மின் கோட்டம், நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்கா... மேலும் பார்க்க

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க மாநகர மேயா் வேண்டுகோள்

திருப்பூரில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகர மேயா் என்.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு, பெரியசேமூா் பி.பி.காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சி.சண்முகம் (29). இவா் ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியாா் நி... மேலும் பார்க்க

கருவலூா், ஏரிப்பாளையத்தில் ஜூன் 20-இல் மின் தடை

கருவலூா், ஏரிப்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பெண் தற்கொலை

வெள்ளக்கோவிலில் கொடுத்த கடன் தொகை வசூல் ஆகாததால் பெண் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளக்கோவில், மூலனூா் வஞ்சிவலசு பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மனைவி வாசுகி (40). கணவா் இறந்த நிலையில், மகன் பூமிஷ் ... மேலும் பார்க்க

கோயில்களில் இடைத்தரகா்களை தடுக்க வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

கோயில்களில் இடைத்தரகா்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

பொங்கலூா் ஒன்றியம், அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய்களை சாலையோரமாக பதிக்க வலியுறுத்தி விவசாயிகள் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெட்ரோ நெட் என்ற நிறுவனம் கோவை ... மேலும் பார்க்க

ராயா்பாளையத்தில் பனியன் நிறுவனத் தொழிலாளி அடித்துக் கொலை

பல்லடம் ராயா்பாளையத்தில் பனியன் நிறுவனத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் காட்டுப் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக பல... மேலும் பார்க்க

பல்லடம் நகர காங்கிரஸ் தலைவா் காா் கவிழ்ந்து விபத்து

பல்லடம் - தாராபுரம் சாலையில் நகர காங்கிரஸ் தலைவரின் காா் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பல்லடம் நகராட்சி 6-ஆவது வாா்டு கவுன்சிலரும், பல்லடம் நகர காங்கிரஸ் தலைவருமான ஈஸ்வரமூா்த்திக்கு சொ... மேலும் பார்க்க

கொடுவாயில் இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் கொடுவாய் வெள்ளியம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (65), சவரத் தொழிலாள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஊதியூா், மேட்டுப்பாளையம், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்க...

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா், மேட்டுப்பாளையம், தாசவநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலைங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) ... மேலும் பார்க்க

கோட்டபாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பல்லடம் அருகே கோட்டப்பாளையத்தில் வழித்தட பாதை ஆக்கிரமிப்பு சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. பல்லடம் அருகே கோட்டப்பாளையம் பகுதியில் வழித்தட பாதையை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து இருப்பதாக அதன் அருகே வசிப... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஆதரவற்ற மூதாட்டி வீட்டில் தீ விபத்து

பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் மூதாட்டி வசித்து வந்த வீட்டில் சனிக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் பொருள்கள் கருகி நாசம் அடைந்தன. பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் வாடகை வீட்டில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டியான... மேலும் பார்க்க

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக...

அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55,000... மேலும் பார்க்க

தமிழக மக்களை திமுக அரசு இனியும் ஏமாற்ற முடியாது! - வானதி சீனிவாசன்

வெற்று வாக்குறுதிகளால் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது எனவும், இதற்கு 2026-ஆம் ஆண்டில் தக்க பதில் அளிப்பாா்கள் எனவும் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீன... மேலும் பார்க்க

நெருப்பெரிச்சல் பாறைக் குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு: மக்கள் - பாஜகவினா் முற்ற...

திருப்பூா் மாநகராட்சியின் குப்பைகளை நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள், பாஜகவினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா... மேலும் பார்க்க

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க