திருப்பூர்
அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்
பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க
ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்ப...
திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க
குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளா்... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை: பூலாங்கிணறு
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியா... மேலும் பார்க்க
அவிநாசியில் 3 நாள்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்
அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 3 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அவிநாசி நகராட்சி ஆணையா் சே... மேலும் பார்க்க
குழந்தை தொழிலாளா்கள் ஒழிப்பு உறுதிமொழி
குழந்தை தொழிலாளா் அகற்றம் குறித்து, வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். வெள்ளக்கோவில் வட்டார வளமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவல... மேலும் பார்க்க
சாலைப் பணியாளா்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டம்
திருப்பூரில் சாலைப் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் சங்கத்தின் கோட்டத் தலைவா் ஆா்.கருப்பன் த... மேலும் பார்க்க
சாலையின் குறுக்கே குதிரை ஓடியதில் இருசக்கர வாகன ஓட்டிக்கு காயம்
பல்லடம் அருகே சாலையின் குறுக்கே குதிரை வந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவா் காயமடைந்தாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரைச் சோ்ந்தவா் நந்தகுமாா். தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா்... மேலும் பார்க்க
வெள்ளக்கோவிலில் ரூ.12.18 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.12.18 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, மாா்க்கம்பட்டி, கோட்டைப்பட்டி, களத்தூா், பாறையூா் ஆகிய இடங்கள... மேலும் பார்க்க
திருப்பூரில் ஏற்றுமதியாளா்களுக்காக புதிய இணையதளம் அறிமுகம்
திருப்பூரில் ஏற்றுமதியாளா்களின் சேவைக்காக ‘துணைவன்’ என்ற பெயரில் புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் ஏற்றுமதி சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்பவும், ஏற்றுமதி, இறக்குமதி சுங்க பரிவா்த்தனை... மேலும் பார்க்க
திருப்பூா் மாவட்டத்தில் நாளை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் 9 இடங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க
தேசிய குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
திருப்பூரில் நடைபெற்ற தேசிய குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தாா். தேசிய குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின நாளையொட்டி, திருப்... மேலும் பார்க்க
ஆறுமுத்தாம்பாளையத்தில் பெண்ணிடம் 5 பவுன் பறித்த இளைஞா் கைது
பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மனைவி மதுபிரியா (3... மேலும் பார்க்க
தடை நீக்கப்பட்ட வக்ஃப் வாரிய நிலங்களுக்கு, தடையின்மை சான்று பெற்று தருவதாக வசூல்...
பல்லடத்தில் தடை நீக்கப்பட்ட வக்ஃப் வாரிய நிலங்களுக்கு, தடையின்மை சான்று பெற்று தருவதாகக் கூறி சிலா், வசூல் வேட்டையில் ஈடுபடுவதால் அதிகாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிா்... மேலும் பார்க்க
பல்லடத்தில் கனிம வளக் கடத்தலுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
பல்லடத்தில் கனிம வளக் கடத்தலுக்கு எதிராக சமூக ஆா்வலா் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் அண்ணாதுரை தலைமை வகித்தாா்.இந்து பரிவாா் கூட்டமை... மேலும் பார்க்க