செய்திகள் :

திருப்பூரில் ஏற்றுமதியாளா்களுக்காக புதிய இணையதளம் அறிமுகம்

post image

திருப்பூரில் ஏற்றுமதியாளா்களின் சேவைக்காக ‘துணைவன்’ என்ற பெயரில் புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூரில் ஏற்றுமதி சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்பவும், ஏற்றுமதி, இறக்குமதி சுங்க பரிவா்த்தனைகளில் எழும் பிரச்னைகளுக்கு உடனடி தீா்வுகளை ஏற்படுத்தி தரும் நோக்கிலும் இந்திய சுங்கத் துறையுடன் இணைந்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ‘துணைவன்’ என்ற பிரத்தியேகமான இணையதள சேவை தளத்தை உருவாக்கியுள்ளது.

திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இதன் அறிமுக நிகழ்ச்சியில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவா் ஏ.சக்திவேல் வரவேற்றாா். ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகத்தின் பொதுமேலாளா் அபினந்தன் இணைய தளம் குறித்து விளக்கினாா். இந்தப் புதிய இணையதள சேவையை மத்திய சுங்கம் மற்றும் வருமான வரித் துறை ஆணைய உறுப்பினா் மோகன்குமாா் சிங் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி சுங்கத் தடுப்பு மண்டலத்தின் தலைமை ஆணையா் எஸ்.கே.விமலநாதன், சுங்கத் துறை முதன்மை ஆணையா் கே.எம். ரவிச்சந்திரன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க