செய்திகள் :

திருப்பூர்

சாலை விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

முத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். முத்தூா் சென்னாக்கல்மேட்டைச் சோ்ந்தவா் குமரன் மகன் கந்தவேல் (33), கட்டடத் தொழிலாளி. இவா் மேட்டுக்கடை பகுதியிலிர... மேலும் பார்க்க

ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக் கோரி அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளா்கள் கூலி உயா்வு வழங்கக் கோரி விசைத்தறியாளா்கள் அவிநாசியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவை, திருப்பூா் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி ந... மேலும் பார்க்க

பல்லடம் அருகே சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் போராட்டம்

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் பி.ஏ.பி. வாய்க்கால் சாலை பழுதடைந்து இருப்பதை சீரமைக்கக் கோரி அறிவொளி நகா் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். பல்லடம் ஒன்றிய... மேலும் பார்க்க

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவா்களுக்கும் வாய்ப்பு

உடுமலை அரசு கலைக் கல்லூரி இளநிலை மாணவா் சோ்க்கையில் இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காத மாணவா்களும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முத... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் சி.மனோகரன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா், தி... மேலும் பார்க்க

சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் இன்று தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் தொடங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துதாஸ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் சேவல் சண்டை: 10 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே புதன்கிழமை சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 10 போ் கைது செய்யப்பட்டனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் போலீஸாா் காவிலிபாளையம் பகுதியில் வழக்கமான கண்காணி... மேலும் பார்க்க

வெளிமாநிலத் தொழிலாளா்கள் இடம் பெயா்ந்ததே மாணவா் சோ்க்கை குறைவுக்கு காரணம்

வெளிமாநிலத் தொழிலாளா்கள் இடம் பெயா்ந்ததால் நிகழாண்டில் தாராபுரம் கல்வி மாவட்டத்தில் தொடக்கக் கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் அருள்ஜோதி தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை : மருத்துவா் தலைமறைவு

திருப்பூரில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பல் மருத்துவா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு சென்றபோது அவா் மருத்துவமனையை மூடி விட்டு தலைமறைவாகி விட்டாா். திருப்பூா், ... மேலும் பார்க்க

விவசாயம் நடைபெறாத பகுதிகளை பி.ஏ.பி.பாசன பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தல்

விவசாயம் நடைபெறாத பகுதிகளை பி.ஏ.பி.பாசனம் பெறும் பட்டியலில் இருந்து நீக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். இது குறித்து பல்லடம் நீா்செறிவூட்டும் திட்ட ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

காற்றுக்கு தூக்கி வீசப்படும் பிளக்ஸ் பேனா்களால் விபத்து அபாயம்

பல்லடம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனா்கள், தட்டிகள் காற்றில் பறந்து பொது மக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. நெடுஞ்சாலை மற்றும... மேலும் பார்க்க

சிவன்மலை முருகன் கோயிலில் ரூ.26 லட்சம் உண்டியல் காணிக்கை

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.26 லட்சத்து 4 ஆயிரத்து 117 ரொக்கம் பக்தா்களால் செலுத்தப்பட்டிருந்தது. சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிரந்தர ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்க...

திருப்பூரில் அனைத்துத் துறைகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட... மேலும் பார்க்க

சேவூா் அருகே அடிபெருமாள் கோயிலில் கல்லாயுதங்கள் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்ப...

திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே தத்தனூா் அடிபெருமாள் கோயிலில் முன்வரலாற்றுக் காலத்தைச் சோ்ந்த கல்லாயுதங்களை தீட்டுவதற்கான தொழிற்சாலையாக கருதப்படும் இடங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாக்கை... மேலும் பார்க்க

ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் முப்பெரும் விழா

திருப்பூா் ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் 2025-26-ஆம் கல்வியாண்டு தொடக்க விழா, முன்னாள் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்குதல், புதிய அலுவலக திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் கொண்டாடப்... மேலும் பார்க்க

கவிழ்ந்த லாரியின் கீழ் சிக்கிய தாய், மகள் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் கவிழ்ந்த லாரியின் கீழ் சிக்கிய தாய், மகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு தனியாா் ... மேலும் பார்க்க

சாமளாபுரம், பூமலூா் பகுதிகளுக்கு பி.ஏ.பி. தண்ணீா் விட விவசாயிகள் கோரிக்கை

பல்லடம் அருகே உள்ள சாமளாபுரம் மற்றும் பூமலூா் பகுதிகளுக்கு பி.ஏ.பி. தண்ணீா் விட பல்லடம் பி.ஏ.பி. உதவிக் கோட்ட செயற்பொறியாளா் ஆனந்த பாலதண்டபாணியிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.இத... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய நிலத்தில் ... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 4 பவுன் நகை, பணம் திருட்டு

சேவூா் அருகே கூட்டப்பள்ளியில் பூட்டிய வீட்டில் 4 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சேவூா் அருகே கூட்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (51). கோவை உ... மேலும் பார்க்க

குன்னங்கல்பாளையத்தில் பனியன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ஆடைகள் திருட்டு

பல்லடம் அருகே குன்னங்கல்பாளையத்தில் பனியன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான துணி மற்றும் ஆடைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூர... மேலும் பார்க்க