செய்திகள் :

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 40 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது!

தூத்துக்குடியில் 40 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை வாகனச் ... மேலும் பார்க்க

முதியவரிடம் பணம் பறிப்பு: 2 போ் கைது!

கோவில்பட்டி அருகே முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே வடக்குத் திட்டங்குளம் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் வேலுச்சாமி (6... மேலும் பார்க்க

மீரான்குளம் ஊராட்சியில் ரூ 48.73 லட்சத்தில் திட்டப் பணிகள்!

சாத்தான்குளம் வட்டம் மீரான்குளம் ஊராட்சியில் ரூ.48.73 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் சிவராஜன் ... மேலும் பார்க்க

புளியம்பட்டி புனித அந்தோணியாா் ஆலயப் பெருவிழா

‘தென்னகத்து புதுவை’ என அழைக்கப்படும், தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் புனித அந்தோணியாா் ஆலயப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பெருவிழா கடந்த ஜன. 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும் பார்க்க

அஞ்சல்துறை சாா்பில் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு!

அஞ்சல் துறை சாா்பில்அஞ்சலகஅடையாளஅட்டை வழங்கப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் செ.சுரேஷ் குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசின் பல்வேறு துறையின் நலத்திட... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீா்... மேலும் பார்க்க

புளியம்பட்டி அருகே இளைஞா் கிணற்றில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி திருவிழாவுக்கு சென்ற இளைஞா் கிணற்றில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை தெருவைச் சோ்ந்த சண்முகசாமி மகன் மதன் (27). இவா் தனது குடும்ப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்!

சாத்தான்குளத்தில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவா் ஜெயரஞ்சன... மேலும் பார்க்க

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு கருத்தரங்கு!

ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில், அரசுப் பொதுத் தோ்வெழுதும் மாணவா்-மாணவியருக்கு இலவச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவரும் ஆதித்தனாா் ... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் உள்ள கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விபத்து: கல்லூரி மாணவா் பலி!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஐசக் சாம்ராஜ் (22). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு மறியலில் ஈடுபட்ட கிர...

கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஊராட்சிகளை தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சிகளை சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, 95 பே... மேலும் பார்க்க

விளாத்திகுளம், பூதலப்புரம் அரசுப் பள்ளிகளில் ரூ. 1.78 கோடியில் கட்டடப் பணிகளுக்க...

விளாத்திகுளம், பூதலப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 1.78 கோடியில் பல்வேறு பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. விளாத்திகுளம் அரசுப் பள்ளியில் 6ஆவது நிதிக் குழு மானியம், பள்ளி மேம்பாட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி அய்யனடைப்பு ஊராட்சி சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இம்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியா்களை நாடு கடத்திய அமெரிக்காவின் இச்செயலைக் கண்டித்தும், மத்திய பாஜக... மேலும் பார்க்க

தூத்துக்குடி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 370 மனுக்கள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 370 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து உதவித்தொகைகள், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா ம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி நேர தா்னா போராட்டம் திங்கள்கிழமை தொட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 265 விசைப்படகுகள் சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒ... மேலும் பார்க்க

இலவச கண் சிகிச்சை, பரிசோதனை முகாம்!

தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் உள்ள ஸ்காட் திட்ட அலுவலக வளாகத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிடெட் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ... மேலும் பார்க்க