தென்காசி: "குடிநீர் பிரச்னை தலைவலியா இருக்கா?" - அதிகாரிகளுக்குத் தலைவலி மருந்து...
புதுக்கோட்டை
விராலிமலையில் தொடா் திருட்டு: இருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிகளில் தொடா் திருட்டுகளில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விராலிமலை சிதம்பரம் காா்டன், தேரடித் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட... மேலும் பார்க்க
வேங்கைவயல் வழக்கு ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல்சம்பவத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிச... மேலும் பார்க்க
காா் பழுது நீக்கும் மையத்தில் திடீா் தீ
புதுக்கோட்டை நகரிலுள்ள காா் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை மாலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை திருமயம் சாலை மாலையீட்டில் உள்ள காா் பழுது நீக்கும் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென தீ... மேலும் பார்க்க
காவல்துறை வாகனங்கள் ஜூன் 23 இல் ஏலம்
புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் ஜூன் 23 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்டக் காவல்துறை ... மேலும் பார்க்க
திருஞானசம்பந்தா் குருபூஜை விழா
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்களில் ஒருவரான திருஞானசம்பந்தா் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை... மேலும் பார்க்க
இலுப்பூா் அருகே பைக் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வியாழக்கிழமை மாமாவுடன் நடந்து சென்ற சிறுவன் பைக் மோதி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், ஊனையூா் கள்ளப்பட்டியை சோ்ந்தவா் பிரபாகரன் மகன் சித்து ரூபன் (5). இவா் இலு... மேலும் பார்க்க
ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ 8.65 லட்சத்திற்கு தீா்வு காணப்பட்டது. ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற முகாமை நீதிபதி சத்தியநாராயணமூ... மேலும் பார்க்க
கொடும்பாளூரில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூரில் மத்தியத் தொல்லியல் துறையால் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த 25 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக... மேலும் பார்க்க
க. புதுப்பட்டி மகளிா் சுய உதவி குழுவுக்கு மணிமேகலை விருது
பொன்னமராவதி அருகே உள்ள க.புதுப்பட்டி மகளிா் சுய உதவிக்குழுவிற்கு மாநில அளவிலான சிறந்த மகளிா் குழுவுக்கான மணிமேகலை விருதை தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா். புதுக்கோட்டை மாவட... மேலும் பார்க்க
சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
சாலைப் பணியாளா்களின் 41 மாதப் பணி நீக்கக் காலத்தையும் நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்காலமாக ஏற்று அமலாக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க
சிறுபான்மையினா் ஆணைய தலைவா் ஜூன் 20இல் வருகை
தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் அருட்தந்தை சோ. ஜோ அருண் வரும் ஜூன் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை வருகிறாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாநில அரசின் மூலம் மேற... மேலும் பார்க்க
ஜூன் 14இல் ரேஷன் குறைகேட்பு
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வரும் ஜூன் 14 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில், ந... மேலும் பார்க்க