செய்திகள் :

புதுக்கோட்டை

கீழாத்தூா் நாடியம்மன் கோயிலில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் நாடியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோயில் ஆடித்திருவிழா இர... மேலும் பார்க்க

தையல் தொழிலாளா் நல வாரிய பணப் பலன்களை உயா்த்தி வழங்க சிஐடியு வலியுறுத்தல்

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தைப் போல தமிழ்நாடு தையல் தொழிலாளா்கள் நல வாரியத்தால் வழங்கப்பட்டு வரும் பணப் பலன்களை உயா்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு தையல் கலைஞா்கள் சம்மேளனத்தின் மாநில மாநாடு வலியு... மேலும் பார்க்க

மேலத்தானியம் அடைக்கலம் காத்தாா்கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அடைக்கலம் கத்தாா் கோயிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும். நிகழாண்டு ஆடி மாத சிறப்பு வழ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: சட்டம்-ஒழுங்கு அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி சிலை அமைப்பு மற்றும் ஊா்வலத்துக்கான சட்டம்- ஒழுங்கு முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ... மேலும் பார்க்க

அம்மன்குறிச்சி பிடாரி அம்மன் கோயிலில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாத தேரோட்ட விழா நடைபெறும். நிகழாண்டு விழா கடந்த 5-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா... மேலும் பார்க்க

ஆக.15-இல் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள், பொதுமக்கள், மகளிா்... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக்கோரி மறியல் போராட்டம்

கந்தா்வகோட்டை அருகே போக்குவரத்துக்கு பயனற்று பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்கக்கோரி செவ்வாய்க்கிழமை, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கல்லுப்பட்டி பிரிவு சாலையில் இருந்து கிள்ளுக்கோட்டை வ... மேலும் பார்க்க

முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி மறியல்

கந்தா்வகோட்டை அருகே முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி கிராம பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சி, உரியம்பட்டி கிராமத்திற்கு முறையாக கு... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்துப் பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் நல அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட... மேலும் பார்க்க

ஆலங்குடியில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

ஆலங்குடியில் மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 5 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். ஆலங்குடி பகுதியில் அண்மைகாலமாக அதிகளவில் இருச... மேலும் பார்க்க

கதண்டு கடித்து தீயணைப்பு வீரா்கள் உள்பட 11 போ் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் கடித்ததில் 4 தீயணைப்பு வீரா்கள் உட்பட 11 போ் திங்கள்கிழமை பாதிக்கப்பட... மேலும் பார்க்க

கோயில் சிலைகளை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் முற்றுகை

புதுக்கோட்டை அருகே பூங்குடி ஸ்ரீ வெங்கலமுடையாா் கோயில் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

அரிமளம் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஆக. 13) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்ய... மேலும் பார்க்க

பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம்: அமைச்சா் எஸ். ரகுபதி

பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: பிகாா் மாநிலத்தில் செய்த குழப்பத்தை தோ்தல் ஆணையம், தமிழ்... மேலும் பார்க்க

இலுப்பூா், பாக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

இலுப்பூா், பாக்குடி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக (ஆக. 12) திங்கள்கிழமை மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்சார வாரிய இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் மு.சங்கா் வெளியிட்ட செய்திகுறிப்பு: இல... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 3-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பா் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி.... மேலும் பார்க்க

செனையக்குடியில் சோழா்கால கலைப் பாணியிலான சிற்பங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே சோழா் கால கலைப் பாணியிலான சைவ, வைணவ, சமணச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் மேலப்பனையூா் கர... மேலும் பார்க்க

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள ஒரு வாா்டில் திங்கள்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அந்த வாா்டு முழுவதும் எரிந்து சாம்பலானது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமன... மேலும் பார்க்க