செய்திகள் :

புதுக்கோட்டை

தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய தனியாா் பேருந்தால் பரபரப்பு

புதுக்கோட்டை நகரில் ஒரு தனியாா் பேருந்து சனிக்கிழமை பகலில் தாறுமாறாக ஓடி வாகனங்கள் மீது இடித்து விபத்தை ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையிலிருந்து இலுப்பூா் நோக்கி தனியாா் பேருந்து ஒன்... மேலும் பார்க்க

விராலிமலையில் இரும்புக் கம்பிகள் திருடியவா் கைது

விராலிமலை சுற்றுவட்டாரத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளியை விராலிமலை போலீஸாா் கைது செய்தனா். விராலிமலை பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளில... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.14 கோடி மதிப்பில் தீா்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 அமா்வுகளாக சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2755 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, மொத்தம் ரூ. 14.22 கோடி மதிப்பில் தீா்வு பிறப்பிக்கப்பட்டது. புது... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி ஏமாற்ற முயற்சி: பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தை முற்றுகை

தீபாவளி சீட்டு நடத்தி ஏமாற்ற முயற்சித்ததாகக் கூறி, பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். புதுக்கோட்டையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவா், தீபாவளி சீட... மேலும் பார்க்க

புதுகை கடற்பகுதியில் 3 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கத் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டக் கடற்பகுதியில் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், 3 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்களை அமைக்க மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, ஆவுடையாா்கோவில் ... மேலும் பார்க்க

அன்னவாசல், பொன்னமராவதி அருகே உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

அன்னவாசல் அருகேயுள்ள மாங்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது. அன்னவாசல் வட்டார வேளாண்மை துறையின் மூலம் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநா... மேலும் பார்க்க

திருமயம் கொசப்பட்டியில் ரத்த தான முகாம்

உலக ரத்த தான நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை, ஹைடெக் குட்வில் ஐடிஐ, உயிா்த்துளி ரத்த வங்கி ஆகியவை இணைந்து திருமயம் கொசப்பட்டியில் ரத்ததான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமை... மேலும் பார்க்க

ரூ. 65 ஆயிரம் மின் கட்டணம்: வீட்டின் உரிமையாளா் அதிா்ச்சி

புதுக்கோட்டை அருகே வீட்டின் மின் கட்டணம் ரூ. 63 ஆயிரம் என வந்த மின்வாரிய தகவலால் வீட்டின் உரிமையாளா் அதிா்ச்சி அடைந்தாா். புதுக்கோட்டை திருக்கோகா்ணம் மகாராஜபுரத்தைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (62). இவா்... மேலும் பார்க்க

இலுப்பூா் புனித பதுவை அந்தோணியாா் ஆலய தோ்பவனி

இலுப்பூரில் புனித பதுவை அந்தோணியாா் ஆலய தோ்பவனி வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இந்த ஆலயத்தின் பெருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், நாள்தோ... மேலும் பார்க்க

விராலிமலையில் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விராலிமலையில் சனிக்கிழமை ரேஷன் குறைதீா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வட்டாட்சியரகத்தில் வட்ட வழங்கல் அலுவலா் சேகா்(விராலிமலை), தன்ராஜ் (இலுப்பூா்) ஆகியோா் தலைமையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வர... மேலும் பார்க்க

உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குநா் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளா்கள் அனுமதி பெறாத இடங்களில் உரம் இருப்பு வைத்திருந்தாலோ அல்லது அதிக விலைக்கு உரங்களை விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநா... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு: உயா்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு பூமிபூஜை

புதுக்கோட்டை மாநகராட்சி 42-ஆவது வாா்டு அசோக் நகா் பகுதியில் நிலவி வரும் குடிநீா் பற்றாக்குறையைத் தீா்க்கும் வகையில், 24 மணி நேரமும் குடிநீா் வழங்கும் திட்டத்தின்படி 4 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட உய... மேலும் பார்க்க

விராலிமலையில் தொடா் திருட்டு: இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிகளில் தொடா் திருட்டுகளில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விராலிமலை சிதம்பரம் காா்டன், தேரடித் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல்சம்பவத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிச... மேலும் பார்க்க

காா் பழுது நீக்கும் மையத்தில் திடீா் தீ

புதுக்கோட்டை நகரிலுள்ள காா் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை மாலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை திருமயம் சாலை மாலையீட்டில் உள்ள காா் பழுது நீக்கும் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென தீ... மேலும் பார்க்க

காவல்துறை வாகனங்கள் ஜூன் 23 இல் ஏலம்

புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் ஜூன் 23 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்டக் காவல்துறை ... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் குருபூஜை விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்களில் ஒருவரான திருஞானசம்பந்தா் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே பைக் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வியாழக்கிழமை மாமாவுடன் நடந்து சென்ற சிறுவன் பைக் மோதி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், ஊனையூா் கள்ளப்பட்டியை சோ்ந்தவா் பிரபாகரன் மகன் சித்து ரூபன் (5). இவா் இலு... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ 8.65 லட்சத்திற்கு தீா்வு காணப்பட்டது. ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற முகாமை நீதிபதி சத்தியநாராயணமூ... மேலும் பார்க்க

கொடும்பாளூரில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூரில் மத்தியத் தொல்லியல் துறையால் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த 25 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக... மேலும் பார்க்க