தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
புதுக்கோட்டை
பொன்னமராவதியில் கோகுலாஷ்டமி விழா
பொன்னமராவதி வலையபட்டி தனியாா் திருமண மண்டபத்தில் பொன்னமராவதி ஒன்றிய யாதவா நலச்சங்கம் சாா்பில் கோகுலாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பொன்னமராவதி யாதவா நலச்சங்க கெளரவத்தலைவா் அழகப்பன் தலைம... மேலும் பார்க்க
சோழீசுவரா் கோயிலில் கோகுலாஷ்டமி விழா
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா, கோகுலாஷ்டமி விழா மற்றும் காா்த்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில் சுற்றுவட்டாரப... மேலும் பார்க்க
பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை
பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் ஆடிமாத திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் திருவிளக்கு பூஜை நடைபெறும். நிகழாண்டு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. பூஜையின் தொடக்கமாக சு... மேலும் பார்க்க
கந்தா்வகோட்டை தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா
கந்தா்வகோட்டை பால தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை சிவன் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி முருகனுக்கு திரவ... மேலும் பார்க்க
திருநங்கை காவலா் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் திருட்டு
புதுக்கோட்டை நகரில் காவலா் குடியிருப்பிலுள்ள திருநங்கை காவலா் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் சனிக்கிழமை திருடுபோயுள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுக்கோட்டை நகரில் உள்ள திருக்கோணம் கா... மேலும் பார்க்க
பொன்னமராவதி அம்மன் கோயிலில் திருவிளக்குபூஜை
பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையின் தொடக்கமாக உடையபிராட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வ... மேலும் பார்க்க
கந்தா்வகோட்டை பகுதி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
கந்தா்வகோட்டை பகுதி அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், ஸ்ரீ வெள்ள முனீஸ்... மேலும் பார்க்க
பொன்னமராவதியில் காங்கிரஸாா் பேரணி
பொன்னமராவதி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா பேரணி நடைபெற்றது. திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காந்தி சிலைக்கு... மேலும் பார்க்க
கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவா் தவறி கீழே விழுந்து உயிரிழப்பு
விராலிமலை மலைக்கோயில் கோபுரத்தில் ஏறி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய சமூக ஆா்வலா் பேச்சுவாா்த்தைக்கு பின் கீழே இறங்க முயன்ற போது கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்... மேலும் பார்க்க
புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடிப் பேரணி
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி புதுக்கோட்டையில் பாஜக சாா்பில் மூவா்ணக் கொடிப் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. புதுக்கோட்டை திலகா் திடலில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் ... மேலும் பார்க்க
புதுகையில் ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ‘விதைக்கலாம்’ குழுவினா் மற்றும் அரிமளம் பசுமை மீட்புக் குழு ஆகியவற்றுக்கு தமிழக அரசின் ‘பசுமை சாம்பியன்’ விருதுகள... மேலும் பார்க்க
புதுக்கோட்டையில் 79-ஆவது சுதந்திர தின விழா கோலாகலம்
புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். முன்னதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவுடன் திறந்த ... மேலும் பார்க்க
புதுக்கோட்டை கோயில்களில் சமபந்தி விருந்து
சுதந்திர தின விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சமபந்தி (பொது விருந்து) நடைபெற்றது. திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் ந... மேலும் பார்க்க
திருவரங்குளத்தில் ரூ. 3 கோடியில் சிறு விளையாட்டரங்கம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட திருவரங்குளத்தில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட சிறு விளையாட்டரங்கத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க
சுயமரியாதை, விடாமுயற்சியை தாரக மந்திரமாக்க வேண்டும்
சுயமரியாதை, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியை தாரக மந்திரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றாா் மாநிலத் திட்டக் குழு உறுப்பினரும் திருநங்கை நடனக் கலைஞருமான நா்த்தகி நடராஜ். புதுக்கோட்டை அரசு மருத்துவக்... மேலும் பார்க்க
ஆலங்குடியில் காங்கிரஸ் நூதனப் போாராட்டம்
தோ்தல் ஆணையத்தை கண்டித்து ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியினா் பேரணி, நூதன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ராம. ச... மேலும் பார்க்க
பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா
பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 41 ஆவது விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அமல சபையின் மாநிலத் தலைவி எஸ். தனமேரி தலைமை வகித்தாா். பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா, காவல் ... மேலும் பார்க்க
வடக்கு நல்லிப்பட்டி விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு நல்லிப்பட்டி கிராமத்தில் உள்ள சுமாா் 350 ஏக்கா் இனாம் நிலத்துக்கு, பல ஆண்டுகளாக சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியு... மேலும் பார்க்க
தூய்மைப் பணிகளில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
தூய்மைப் பணிகளில் தனியாா்மயத்தைக் கைவிடக் கோரி புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன் மாவட்ட சிஐடியு உள்ளாட்சி ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொதுச் ச... மேலும் பார்க்க
குமாரப்பட்டியில் திருவிளக்கு பூஜை
பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூா் ஊராட்சி குமாரப்பட்டி முன்னோடி பொன்னழகி அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பூஜையின் தொடக்கமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது... மேலும் பார்க்க